Ilango Bharathy

Ilango Bharathy

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமான விசேட அறிவிப்பு!

பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு ஆரம்பம்!

பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு சற்று முன்னர் ஆரம்பமானது. முதலாவது நாளில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆசன ஒதுக்கீடு மேற்கொள்ளப்படாது என்பதால் அவர்கள் தமக்கு விரும்பிய ஆசனங்களில் அமர...

கடற்படைக்கு விசேட பணிப்புரை!

கடற்படைக்கு விசேட பணிப்புரை!

திருகோணமலையில் சட்டவிரோத வலை மற்றும்  வெடிமருந்து பாவித்து மீன்பிடிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கடற்படைக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக...

வடமாகாணத்திற்கு 12 மில்லியன் ரூபாய் நிதியுதவி வழங்கிய சீன அரசு!

வடமாகாணத்திற்கு 12 மில்லியன் ரூபாய் நிதியுதவி வழங்கிய சீன அரசு!

வடக்கு மாகாண மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு உதவும் வகையில், சீன அரசாங்கத்தால் 12 மில்லியன் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வருகை தந்துள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்...

பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்; 12 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்; 12 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள கைபர் பக்டுங்க்வா மாகாணத்தில் நேற்று இரவு பாதுகாப்பு படையினரின்...

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார் பிள்ளையான்!

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறினார் பிள்ளையான்!

பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்  இன்று காலை முன்னிலையாகியிருந்த நிலையில் தற்போது அங்கிருந்து வெளியேறியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த...

கடமைகளைப் பொறுப்பேற்றார் கே.எம்.மஹிந்த சிறிவர்தன!

கடமைகளைப் பொறுப்பேற்றார் கே.எம்.மஹிந்த சிறிவர்தன!

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்ட கே. எம். மஹிந்த சிறிவர்தன இன்று (20) மீண்டும் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். திறைசேரியின் பிரதிச்...

12 கோடிக்கும் அதிகமான பெறுமதியான தங்க பிஸ்கட்-இலங்கையை சேர்ந்த  மூவர் கைது!

7 கோடி ரூபாய் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பாக கம்பஹாவில் ஒருவர் கைது!

பணத்தை பாதுகாப்பாகக் கொண்டு செல்லும் தனியார் நிறுவனமொன்றின் சாரதி ஒருவர் 7 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மினுவாங்கொடையில் வைத்து கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் தொடர்பாக சந்தேகநபர்...

முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ பிணையில் விடுவிப்பு!

முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ பிணையில் விடுவிப்பு!

தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இன்று (20) காலை கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ பதுளை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஹரீன் பெர்னாண்டோ  பதுளை...

கண்ணீருடன் டென்னிஸில் இருந்து விடைபெற்றார் ரஃபேல் நடால்!

கண்ணீருடன் டென்னிஸில் இருந்து விடைபெற்றார் ரஃபேல் நடால்!

”டென்னிஸ் ஜாம்பாவன்” என அழைக்கப்படும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ரஃபேல் நடால் (Rafael Nadal)சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து  நேற்றைய தினம் கண்ணீருடன் விடைபெற்றுள்ளார். டெவிஸ் கோப்பை(Davis...

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார் பிள்ளையான்!

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார் பிள்ளையான்!

பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சி தயாரித்த விசேட...

Page 250 of 819 1 249 250 251 819
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist