சி. வி.விக்னேஸ்வரனைச் சந்தித்த சஜித் பிரேமதாச!
தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரனை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பு நல்லூர் கோவில் வீதியில்...
தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரனை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பு நல்லூர் கோவில் வீதியில்...
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு கோரி இலங்கை போக்குவரத்து சபையின் கல்முனை சாலை ஊழியர்கள் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 11ஆம் திகதி...
அரச சொத்துக்களை தனியாருக்கு விற்பனை செய்வதை நிறுத்தக் கோரி மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது. தொழில் வல்லுநர்களின் தேசிய முன்னணி...
உலகளாவிய ரீதியில் பாலின சமத்துவக் குறியீட்டில் இந்தியா 129வது இடத்தை பிடித்துள்ளது. பொருளாதாரம், கல்வி, ஆரோக்கியம், அரசியல் பங்களிப்பு ஆகிய 4 காரணிகளின் அடிப்படையில் உலகப் பொருளாதார...
ஜி-7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று இத்தாலிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். குறித்த மாநாடானது இத்தாலியின் அபுலியா பிராந்தியத்தில் உள்ள சொகுசு விடுதியொன்றில்...
குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி மாகாணத்தின் மங்காப் நகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழந்தவர்களில்...
நாட்டில் 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு ஜக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் யாழில் தெரிவித்திருந்த நிலையில் கட்சிக்குள் மாறுபட்ட நிலைப்பாடு வெளியிடப்பட்டுள்ளது....
நாட்டில் யுத்தம் நிறைவடைந்து பதினைந்து வருடங்கள் கடந்துள்ள போதும் வட மாகாணத்தில் எவ்வித அபிவிருத்திகளும் இடம்பெறவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார். பிரபஞ்சம் தகவல்...
”நல்லாட்சி அரசாங்கத்தினாலேயே நாட்டில் வங்குரோத்து நிலை ஏற்பட்டது” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்...
”உரக் கொள்வனவு விவகாரத்தினாலேயே கோட்டாபய பதவி விலக நேரிட்டது” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்...
© 2026 Athavan Media, All rights reserved.