ரணில் நாட்டை மேலும் கடன் சுமைக்குள் தள்ளியுள்ளார்!
கடனில் இருந்து நாட்டை மீட்டுத்தருவதாக கூறி ஆட்சிக்குவந்த ரணில் விக்ரமசிங்க இன்று நாட்டை மேலும் கடன் சுமைக்குள் தள்ளியுள்ளார் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்...
கடனில் இருந்து நாட்டை மீட்டுத்தருவதாக கூறி ஆட்சிக்குவந்த ரணில் விக்ரமசிங்க இன்று நாட்டை மேலும் கடன் சுமைக்குள் தள்ளியுள்ளார் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்...
”நாட்டில் அனைத்து தேர்தல்களும் உரிய காலத்தில் நடத்தப்படும்” என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொலன்னாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில்...
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் கிடைக்கப்பெறுகின்ற இறுதித் தீர்மானமானது, தனிப்பட்ட நபரின் வெற்றி அல்ல எனவும் அது ஒட்டுமொத்த நாட்டின் வெற்றியாகவே அமையவேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
ஆந்திராவின் துணை முதலமைச்சராக பதவியேற்றுள்ள பவன் கல்யாண், நடிகர் சிரஞ்சிவியின் காலில் விழுந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் தலைமையிலான கூட்டணி...
41 நாட்களாகத் தொடரும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் காரணமாக 17 அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் 17 உயர்கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதேவேளை நாட்டின் பல்கலைக்கழக...
மக்கள் விடுதலை முன்னணி, 13 ஆவது திருத்ததை நடைமுறைப்படுவத்துவதாக அறிவித்துள்ள நிலையில் அவர்களின் நிலைப்பாட்டை வரவேற்பதாக ஜக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரான் விக்கிரமரட்ன தெரிவித்துள்ளார்....
முன்னாள் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை மத்திய உட்துறை அமைச்சர் அமித்ஷா கண்டிப்பது போன்ற வீடியோவொன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில்...
நாட்டில் டெங்கு நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. அந்தவகையில், கடந்த 10 நாட்களில் 971 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகக் குறித்த...
நாட்டில் வெள்ள நீர் வடிந்து வருவதால் ஈக்களின் பெருக்கம் அதிகரித்து வருவதாகவும் இதனால் வயிற்றுப்போக்கு மற்றும் வைரஸ் தொற்றுக் காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கொழும்பு சீமாட்டி...
அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிபுணர் குழுவொன்றை நியமித்துள்ளார். அந்தவகையில் குறித்த நிபுணர் குழுவின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி...
© 2026 Athavan Media, All rights reserved.