Ilango Bharathy

Ilango Bharathy

ஈஸ்டர் தாக்குதல்; நாடாளுமன்றத்தில் சஜித் தெரிவித்த கருத்தால் பரபரப்பு!

மின்சக்தி அமைச்சிடம் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை!

நாட்டில் நீர்மின் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் அதன் நன்மைகளை பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுக்க மின்சக்தி அமைச்சு முன்வர வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றில் இன்று...

மீண்டும் ஒரு மர்ம மரணம்

களுத்துறையில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் படுகொலை

களுத்துறை, மொறொந்துடுவ- பொல்ஹேன பகுதியில் கூரிய ஆயுதங்களால் வெட்டப்பட்டு ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மொறொந்துடுவ, பொல்ஹேன பகுதியில் கூரிய ஆயுதங்களால் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக மொறொந்துடுவ பொலிஸார்...

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு இந்து சம்மேளனம் கோரிக்கை!

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு இந்து சம்மேளனம் கோரிக்கை!

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குமாறு கோரி இலங்கை இந்து சம்மேளனமும் ஜனாதிபதியிடம் கோரிக்கை...

மான் கறி தயாரித்த 17 வயது சிறுமி பொலிஸாரால் கைது

பெருந்தொகையான போதைப்பொருட்களுடன் பிலிப்பைன்ஸ் பிரஜை கைது!

200 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய கொக்கேய்ன் போதைப்பொருளுடன் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். எத்தியோப்பியாவில் இருந்து...

எதிர்காலத்தில் கல்விச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்!

எதிர்காலத்தில் கல்விச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்!

எதிர்காலத்தில் மாணவர்களை நிபுணத்துவம் மிக்கவர்களாக மாற்றுவதற்கான கல்விச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என  சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று...

வெளியானது ‘நிதியியல் அறிவு வழிக்காட்டி!‘

வெளியானது ‘நிதியியல் அறிவு வழிக்காட்டி!‘

பொதுமக்கள் மத்தியில் நிதியியல் அறிவை மேம்படுத்தல் மற்றும் நிதியியல் செயற்பாடுகளில் அனைவரையும் உள்வாக்குதல் ஆகியவற்றின் ஊடாக பொருளாதார மேம்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் இலங்கை மத்திய வங்கியினால் நிதியியல்...

பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான காலநிலை எதிர்வரும் நாட்களிலும் தொடரும் என்பதால் கடற்றொழிலாளர்கள் மற்றும் பொது மக்கள் அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேல், சப்ரகமுவ,...

முதலமைச்சர் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும் -அண்ணாமலை

முதலமைச்சர் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும் -அண்ணாமலை

'முதலமைச்சர் ஸ்டாலின் பொய் சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும், அவர், பிரதமர் மீது பழி சொல் சுமத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது' எனவும் தமிழக பா.ஜ., தலைவர்...

நெதன்யாகு,ஹமாஸ் தலைவர்களுக்கு எதிரான பிடியாணை: பிரான்ஸ்,பெல்ஜியம்  ஆதரவு

நெதன்யாகு,ஹமாஸ் தலைவர்களுக்கு எதிரான பிடியாணை: பிரான்ஸ்,பெல்ஜியம் ஆதரவு

நெதன்யாகு மற்றும் ஹமாஸ் தலைவர்களுக்கு எதிரான பிடியாணை கோரிக்கைக்கு பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இஸ்ரேல் மற்றும் காசா முனையில் மனித குலத்திற்கு...

பிரதமர் மோடியின் கருத்துக்கு ஸ்டாலின் கண்டனம்

பிரதமர் மோடியின் கருத்துக்கு ஸ்டாலின் கண்டனம்

``வாக்குக்காகத் தமிழ்நாட்டையும் தமிழர்களையும் அவதூறு செய்வதைப் பிரதமர் நரேந்திர மோடி நிறுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக முதலழமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அண்மையில் ஒடிசாவில் இடம்பெற்ற பிரசாரக்...

Page 459 of 819 1 458 459 460 819
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist