IPL 2024: வரலாற்று சாதனையைப் பதிவு செய்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்
சன்ரைசர்ஸ் ஐதராபாத்அணிக்கும், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் நேற்றைய தினம் இடம்பெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் அணி 287 ஓட்டங்களை பெற்று வரலாறு காணாத வெற்றியைப் பதிவு செய்தது....
சன்ரைசர்ஸ் ஐதராபாத்அணிக்கும், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் நேற்றைய தினம் இடம்பெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் அணி 287 ஓட்டங்களை பெற்று வரலாறு காணாத வெற்றியைப் பதிவு செய்தது....
”தமிழ் பொது வேட்பாளரைக் களமிறக்குவது பெரும்பான்மை தரப்பில் இனவாதத்தைத் தூண்டும் செயற்பாடாகும்” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழரசுக்...
புத்தாண்டு தினமான நேற்று யாழில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றில் மது அருந்திவிட்டு மோதலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 7 இளைஞர்களைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட இளைஞர்களை யாழ்.நீதவான்...
யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், கொரோனா விதிமுறைகளுக்கு அமைவாக அவரது சடலத்தை தகனம் செய்யுமாறு உறவினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டிலிருந்து ஆயுர்வேத சிகிச்சையைப்...
கடலரிப்பு காரணமாக வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள சாய்ந்தமருது சதுக்கம் மற்றும் அதனை அண்மித்துள்ள பகுதிகளில் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சாய்ந்தமருது 'மருதூர் சதுக்கம்' கடலரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாக பல தடைவைகள்...
மத்திய வங்கிக்குச் சொந்தமான வெளிநாட்டு கையிருப்பு 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் காணப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்...
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலுள்ள கிறிஸ்தவ தேவலயமொன்றில் இன்று மர்ம நபர் ஒருவர் நடத்திய கத்திக்குத்துத் தாக்குதலில் மூவர் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. சிட்னியின் தென்மேற்கு பகுதியில் உள்ள...
”மைத்ரிபால சிறிசேனவுக்கு விதிக்கப்பட்ட நீதிமன்ற தடையுத்தரவானது அரசியல் சதித் திட்டமாகும்” என கட்சியின் பதில் செயலாளர் துஷ்மந்த மித்ரபால தெரிவித்துள்ளார். இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அவர் இதனைக்...
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற 8 விபத்து சம்பவங்களில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். சாரதிகளின் கவனக்குறைவு காரணமாக விபத்துக்கள் ஏற்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்...
கிளிநொச்சி, கண்டவளைப் பிரதேசத்தில் யானைகளின் அட்டகாசத்தால் பொது மக்கள் கடுமையான அசௌரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொழுந்து புலவு...
© 2026 Athavan Media, All rights reserved.