Ilango Bharathy

Ilango Bharathy

சீரற்ற வானிலையால் 30,000 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக 48,821 பேர் பாதிப்பு!

நாட்டில் நிலவிவரும் மழையுடனான காலநிலை காரணமாக, 12 மாவட்டங்களைச் சேர்ந்த 48,821 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதேவேளை மழையுடனான கால நிலை, எதிர்வரும்...

ஈஸ்டர் தாக்குதல்; நாடாளுமன்றத்தில் சஜித் தெரிவித்த கருத்தால் பரபரப்பு!

கடந்த 48 மணிநேரத்தில் 5 சிறுவர்கள் உட்பட 11 பேர் மாயம்!

நாட்டில் கடந்த 48 மணிநேரத்தில் மாத்திரம் 11 பேர் காணாமற் போயுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய  போதே அவர் ...

மாணவனின் உயிரைப் பறித்த மின் விசிறி; பாடசாலையில் சம்பவம்

மாணவனின் உயிரைப் பறித்த மின் விசிறி; பாடசாலையில் சம்பவம்

பாடசாலையில் மின் விசிறி மோதியதில் மாணவனொருவன்  உயிரிழந்த சம்பவம் புஸ்ஸல்லாவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. 14 வயதான குறித்த மாணவன் வகுப்பறையில் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது,...

மழையால் சிறுவர்களுக்கு ஆபத்து; பெற்றோர்களே உஷார்!

மழையால் சிறுவர்களுக்கு ஆபத்து; பெற்றோர்களே உஷார்!

தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக சிறுவர்கள் மத்தியில் பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக  சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இது...

5 ஆம் நாளாத்  தொடரும் கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி!

நிதி இல்லை : முடிவுக்கு வரும் கொக்குத் தொடுவாய் அகழ்வுப் பணிகள்?

கொக்குத் தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப்  பணிகள்  நிறுத்தப்படும் சூழல்  காணப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை  சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் ஒருவர்...

யாழ் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற பெண் மரணம்

கார் கதவைத் திறந்ததால் பறிபோன இளைஞரின் உயிர் : யாழில் சோகம்!

மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் திடீரெனத் திறக்கப்பட்ட கார் கதவில் மோதுண்டு உயிரிழந்த சம்பவம் யாழில் நேற்று(04)  இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம், கோண்டாவில் உப்புமடம் சந்திப் பகுதியிலேயே...

யாழில் 45 நாட்களேயான சிசு உயிரிழப்பு!

களுபோவில பகுதியில் கார்- முச்சக்கர வண்டி மோதி விபத்து: குழந்தை உயிரிழப்பு

களுபோவில் பகுதியிலில் காரொன்றுடன் முச்சக்கரவண்டியொன்று நேருக்கு நேர்  மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு  வயதுக் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. நேற்று மாலை குறித்த விபத்தானது சம்பவித்துள்ளதாகவும் இதன்போது முச்சக்கரவண்டியில்  பயணித்த...

பிரியந்த குமாரை காப்பாற்ற முயன்றவரை கௌரவித்தார் இம்ரான் கான்

இம்ரான் கானுக்கு சிறையில் விஷம்? பாகிஸ்தானில் பரபரப்பு

”பாகிஸ்தானின்  முன்னாள் பிரதமர் இம்ரான்கான், சிறையில் விஷம் வைத்துக் கொல்லப்படலாம்” என அவரது வழக்கறிஞர் நயிம் பஞ்சுதா அச்சம் தெரிவித்துள்ளமை பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து...

தொடரும் ரயில்வே கட்டுப்பாட்டாளர்களின் பணிப்பகிஷ்கரிப்பு; பொது மக்கள் அவதி  

தொடரும் ரயில்வே கட்டுப்பாட்டாளர்களின் பணிப்பகிஷ்கரிப்பு; பொது மக்கள் அவதி  

ரெயில்வே கட்டுப்பாட்டாளர்களினால் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட திடீர் பணிப்பகிஷ்கரிப்பு  இன்றைய தினமும் ( 05) தொடர்வதாக இலங்கை ரெயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ரெயில்வே பாதுகாப்பு அதிகாரியொருவர்...

மன்னாரில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்: அரசியல் பிரதிநிதிகள் பங்கேற்பு

மன்னாரில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்: அரசியல் பிரதிநிதிகள் பங்கேற்பு

மன்னாரில் 'சுயாதீன நீதித் துறையில் அரசியல் தலையீட்டை தடுப்போம்' எனும் தொனிப்பொருளில்  நீதித்துறைக்கு எதிரான அடக்கு முறையை கண்டித்து  கவனயீர்ப்புப் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட இளைஞர்கள்...

Page 713 of 819 1 712 713 714 819
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist