2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!
2026-08-21
தற்போது நிலவும் வறண்ட வானிலை காரணமாக குடிநீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தண்ணீர் விநியோகிக்கும் பணி தற்போது நடைபெற்று வருவதாக தேசிய பேரிடர் நிவாரண சேவைகள் மையத்தின்...
ரூ.330 மில்லியன் செலவில் நிர்மாணம் – தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பங்கேற்பு யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கான அடிக்கல்...
இலங்கை போக்குவரத்துக்கு சபை பேருந்தில் பெண் பயணி ஒருவர் தொலைத்த 10 லட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை மீட்ட நடத்துநரும் சாரதியும், உரியவரிடமே அந்த நகையை...
வவுனியாவில் வீடொன்றிற்குள் நுளைந்து அங்கு வைக்கப்பட்டிருந்த 16.750 பவுண் நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் நான்கு பேரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் கைதுசெய்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக பொலிசார்...
இலங்கையில் வான்வழி சரக்குப் போக்குவரத்து செயல்முறையை மேலும் திறமையானதாகவும், வேகமானதாகவும், வெளிப்படையானதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு, வான்வழி சரக்கு சமூக அமைப்பை (ACCS) அறிமுகப்படுத்துவதற்கான ஒரு புதிய...
பதுளை போதனா மருத்துவமனையின் சிறப்பு மயக்கவியல் நிபுணரான வைத்தியர் பிரபாத் அனுராத தயரத்ன காணாமல் போன நிலையில், அவரது உடல் இன்று காலை (24)பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டது. பதுளை-மஹியங்கன...
இந்த ஆண்டு இதுவரை நாட்டில் பதிவான டெங்கு பாதிப்புகளின் எண்ணிக்கை 94,037 ஆக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டின் அதிகபட்ச டெங்கு பாதிப்புகள் ஜூலை மாதத்தில் 29,962 ஆகப்...
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்கக் கோரி மயிலிட்டி, வசாவிளான் மற்றும் பலாலி சந்தி பகுதிகளில் பொதுமக்களின் போராட்டம் தொடர்ந்து...
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ எல்பட மேல் பிரிவு தோட்டபகுதியில் மரம் வெட்டி கொண்டிருந்த நபர் மீது பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் குறித்த நபர்...
கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற கொடூர வீதி விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. உஹான, நுவரெலியா, வீரம்புகெதர மற்றும்...
© 2026 Athavan Media, All rights reserved.