Dhanusha Sasidharan

Dhanusha Sasidharan

மலையகப்பகுதிகளில்  எந்நேரத்திலும் மண்சரிவு ஏற்படும் அபாயம்!

வெலிமடை, ரேந்தபொல பிரதேசத்தில் மண்சரிவு – 5 பேர் மாயம்!

வெலிமடை, ரேந்தபொல பிரதேசத்தில் ஏற்பட்ட பயங்கரமான மண்சரிவு காரணமாக 5 பேர் காணாமல் போயுள்ளனர். நேற்று இரவு 10.15 மணியளவில் இந்த மண்சரிவு இடம்பெற்றுள்ளது. சம்பவ இடத்திற்கு...

டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – நால்வர் உயிரிழப்பு!

டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – நால்வர் உயிரிழப்பு!

டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ பற்றியதில் பெண் உட்பட 4 பேர் உயிரிந்துள்ளனர். டெல்லியில் சங்கம் விகார் பகுதியில் 4 மாடி அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று திடீரென...

காலவரையறையின்றி ஆப்கானிஸ்தானியருக்கான விசாவை நிறுத்தியது அமெரிக்கா!

காலவரையறையின்றி ஆப்கானிஸ்தானியருக்கான விசாவை நிறுத்தியது அமெரிக்கா!

அமெரிக்க தேசிய காவல்படை வீரர்கள் மீது ஆப்கனை சேர்ந்தவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து, ஆப்கானிஸ்தானியர்களுக்கான விசா வழங்கும் நடைமுறைகளை காலவரையின்றி நிறுத்தி வைக்க அமெரிக்க வெளியுறவுத்துறை...

அனர்த்த நிவாரணக் கொடுப்பனவுகள் அதிகரிப்பு!

அனர்த்த நிவாரணக் கொடுப்பனவுகள் அதிகரிப்பு!

நாடு முழுவதும் பெய்த கடும் மழையினால் நேற்று மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் இந்நாட்டிலுள்ள 2இலட்சத்து 34ஆயிரத்து 503 குடும்பங்கள் அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக தேசிய அனர்த்த...

புதிய வாகனங்களுக்கான நிதியை அனர்த்த நிவாரணத்திற்கு பயன்படுத்துமாறு எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கை!

புதிய வாகனங்களுக்கான நிதியை அனர்த்த நிவாரணத்திற்கு பயன்படுத்துமாறு எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கை!

வரவு செலவுத் திட்டத்தில் 1,775 புதிய கெப் வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கு ஒதுக்கப்பட்ட 12,500 மில்லியன் ரூபாவை, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப் பயன்படுத்துமாறு எதிர்க்கட்சித்...

வெள்ளத்தில் சிக்கிய மிருகங்கள் சில உயிரிழப்பு!

வெள்ளத்தில் சிக்கிய மிருகங்கள் சில உயிரிழப்பு!

மகாவலி கங்கையில் இன்று (30) ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தின் காரணமாக, எருமைகள், மான்கள் மற்றும் யானைகள் உள்ளிட்ட காட்டு மிருகங்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன. மனிதாபிமான...

மாவனெல்ல கோவில் கந்த பகுதியில் மண்சரிவு – நான்குபேர் மாயம்!

மாவனெல்ல கோவில் கந்த பகுதியில் மண்சரிவு – நான்குபேர் மாயம்!

கேகாலை மாவட்டம் மாவனெல்ல கோவில் கந்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 04 பேர் காணாமல் போயுள்ளதாக மாவனெல்ல மேலதிக மாவட்ட செயலாளர் திலீப் நிஷாந்த தெரிவித்தார்....

மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்

கடந்த 24 மணித்தியாலங்களில் கிளிநொச்சியில் அதிக மழைவீழ்ச்சி!

கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் அதிகபட்ச மழைவீழ்ச்சி கிளிநொச்சி மாவட்டத்தின் பொக்கணை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. அங்கு 274 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்...

முக்கிய சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல்!

முக்கிய சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல்!

நாட்டின் சில முக்கிய சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி ஜனாதிபதியால் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக மின்சார விநியோகம் மற்றும் அதை மீள்நிலைப்படுத்துதல், எரிபொருள் விநியோகம்,...

இரணைமடுக் குளத்தின் வெள்ளப் பாதுகாப்புச் சுவர் உடைப்பு எடுத்துள்ளது!

இரணைமடுக் குளத்தின் வெள்ளப் பாதுகாப்புச் சுவர் உடைப்பு எடுத்துள்ளது!

கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் நீரேந்துப் பகுதிகளுக்குக் கிடைத்த அதிக மழைவீழ்ச்சி காரணமாக அதன் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், வான் நீர் பாயும் கால்வாயின் வெள்ளப் பாதுகாப்புச்...

Page 11 of 183 1 10 11 12 183
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist