ragul

ragul

கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 314 பேருக்கு கொரோனா – 5 உயிரிழப்புக்களும் பதிவு!

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 4 ஆயிரத்தை கடந்துள்ளது. இதன்படி 4 ஆயிரத்து 340 பேர் நேற்று ஒரேநாளில் உயிரிழந்துள்ளனர்....

ஆந்திராவில் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு!

ஆந்திராவில் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு!

ஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், எதிர்வரும் 31 ஆம் திகதிவரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் இதுவரை 14...

நடிகர் நிதிஷ் வீரா உயிரிழப்பு!

நடிகர் நிதிஷ் வீரா உயிரிழப்பு!

பிரபல நடிகர் நிதிஷ் வீரா கோரோனா தொற்றினால் இன்று (திங்கட்கிழமை) உயிரிழந்துள்ளார். சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர்...

என்னையும் கைது செய்யுங்கள் : வைரலாகும் ஓவியாவின் ருவிட்டர் பதிவு!

என்னையும் கைது செய்யுங்கள் : வைரலாகும் ஓவியாவின் ருவிட்டர் பதிவு!

நடிகை ஓவியா என்னையும் கைது செய்யுங்கள் என்ற ஹேஷ்டேக்குடன் ருவிட்டரில் இட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது. டெல்லியில் எங்கள் குழந்தைகளுக்கு தேவைப்படும் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏன்...

கரையை கடக்கும் டாக்டே புயல் : பாதுகாப்பு வசதிகள் குறித்து அமித்ஷா ஆலோசனை!

கரையை கடக்கும் டாக்டே புயல் : பாதுகாப்பு வசதிகள் குறித்து அமித்ஷா ஆலோசனை!

டாக்டே புயல் கரையை கடக்கவுள்ள நிலையில், கொரோனா சிகிச்சைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட கூடாது என உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து மாநில அதிகாரிகளுடன்...

நீண்ட நேரம் பணியாற்றுவதால் ஆண்டுக்கு 7 இலட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழப்பு -WHO அறிவிப்பு!

நீண்ட நேரம் பணியாற்றுவதால் ஆண்டுக்கு 7 இலட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழப்பு -WHO அறிவிப்பு!

மக்கள் நீண்ட நேரம் பணியாற்றுவதன் காரணமாக ஆண்டுக்கு 7 இலட்சத்து 45 பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் நிலைமை இதில்...

கொரோனா வைரஸ் : தாய்லாந்தில்  சிறைச்சாலை கொத்தனிகள் உருவாகி வருதாக அறிவிப்பு!

கொரோனா வைரஸ் : தாய்லாந்தில் சிறைச்சாலை கொத்தனிகள் உருவாகி வருதாக அறிவிப்பு!

தாய்லாந்து சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தொடர்ந்து தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி 6 ஆயிரத்து 853...

இந்தியாவில் பயன்பாட்டிற்கு வந்தது கொரோனா தொற்றுக்கான புதிய தடுப்பு மருந்து!

இந்தியாவில் பயன்பாட்டிற்கு வந்தது கொரோனா தொற்றுக்கான புதிய தடுப்பு மருந்து!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு 2-டிஜி (டியோக்ஸி டி குளுக்கோஸ்) என்ற தடுப்பு மருந்தை பயன்படுத்துவதற்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மற்றும்...

கங்கையில் தொடர்ந்தும் வீசப்படும் உடல்கள் : பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு!

கங்கையில் தொடர்ந்தும் வீசப்படும் உடல்கள் : பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு!

கங்கைப் பகுதியில் தொடர்ந்து சடலங்கள் வீசப்படுவதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதை அடுத்து குறித்த பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த உத்தரவினை அடுத்து கங்கை...

கொரோனாவின் அதிதீவிரப் பரவல்: பிரதமர் மோடி நாளை மாநில முதல்வர்களுடன் ஆலோசனை!

கொரோனா பரவல் : 4 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை!

கொரோனா பரவல் தடுப்பு பணிகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நான்கு மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இதன்படி ராஜஸ்தான், சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம் மற்றும் புதுச்சேரி ஆகிய...

Page 167 of 199 1 166 167 168 199
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist