நாகலாந்து துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என அமித்ஷா உறுதி!
நாகலாந்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மியன்மார் எல்லைப்பகுதியில் இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13...


















