Rahul

Rahul

கடத்தப்பட்ட 30 இலட்சம் பெறுமதியான மரக்குற்றிகள் மீட்பு!

கடத்தப்பட்ட 30 இலட்சம் பெறுமதியான மரக்குற்றிகள் மீட்பு!

காலாவதியான அனுமதிப் பத்திரத்தை பாவித்து கடத்திவரப்பட்ட 30 இலட்சம் ரூபா பெறுமதியான மரக்குற்றிகளை சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். யாழ்.கைதடி ஏ9 வீதிப் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் நேற்று...

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று கரையைக் கடக்கக்கூடும்

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது, இன்று (10) அதிகாலை 04.00 மணி அளவில் திருகோணமலையிலிருந்து வடகிழக்கு திசையில் சுமார் 100 கிலோமீட்டர்...

இடம் பெயர்ந்த மலையக மக்களுக்கும், வீடமைக்க காணியும், ரூ.50 இலட்சமும் தர பட வேண்டும்!.

இடம் பெயர்ந்த மலையக மக்களுக்கும், வீடமைக்க காணியும், ரூ.50 இலட்சமும் தர பட வேண்டும்!.

கடை தேங்காயை எடுத்து, வழி பிள்ளையாருக்கு அடிப்பதை போல், இந்திய வீடமைப்பு திட்டத்தை, இந்த சந்தர்ப்பத்தில் எமக்கு தீர்வாக தர வேண்டாம் என தமிழ் முற்போக்கு கூட்டணி...

மட்டக்களப்பில் கொட்டி தீர்க்கும் மழை – வெள்ளத்தில் மூழ்கிய தாழ் நிலங்கள்!

மட்டக்களப்பில் கொட்டி தீர்க்கும் மழை – வெள்ளத்தில் மூழ்கிய தாழ் நிலங்கள்!

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுபற்று பிரதேச சபைக்குட்பட்ட திருப்பழுகாமம் கிராமத்தில் நேற்றிரவு முதல் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழையினால் தாழ்நிலங்கள் பல நீரில் மூழ்கியுள்ளது. இதனிடையில் போரதீவுபற்று...

நோய்க்கு சிகிக்சை பெற்றுவரும் தமிழ்நாடு மீனவரை விடுவிக்குமாறு உருக்கமான கோரிக்கை!

நோய்க்கு சிகிக்சை பெற்றுவரும் தமிழ்நாடு மீனவரை விடுவிக்குமாறு உருக்கமான கோரிக்கை!

கடந்த 30/12/2026 அன்று இலங்கை கடற் பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபட்ட குற்ற சாட்டில் கைது செய்யப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டு இலங்கை சிறையில் தடுத்து...

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும், பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கும் இடையில் சந்திப்பு!

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 335 ரூபாவாக...

மக்களின் நலனுக்காக அதிகபட்ச நிதி ஒதுக்கீடுகளைப் பயன்படுத்த வேண்டும்!

மக்களின் நலனுக்காக அதிகபட்ச நிதி ஒதுக்கீடுகளைப் பயன்படுத்த வேண்டும்!

தற்போதுள்ள நிதி வரையறைகளுக்குள், தேசிய முன்னுரிமைகளை அடையாளம் கண்டு, 2026 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், மக்களின் நலனுக்காக அதிகபட்ச செயல்திறனுடன் அந்த நிதி...

பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் நடத்தப்படாத பாடங்களுக்கான மேலதிக வகுப்புகளை நடத்துவது நாளை  நள்ளிரவு முதல் பரீட்சை முடிவடையும் வரை...

மஹாவலிகம மகா வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு  ஆர்ப்பாட்டம்!

மஹாவலிகம மகா வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு ஆர்ப்பாட்டம்!

திருகோணமலை மஹாவலிகம மகா வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு கோரி சேருநுவர மணிக்கூட்டு கோபுர சந்தியில் இன்று கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதுள்ளது...

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Chartered Accountants of Sri Lanka இனால் 10 மில்லியன் ரூபா நன்கொடை!

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Chartered Accountants of Sri Lanka இனால் 10 மில்லியன் ரூபா நன்கொடை!

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் செயல்படுத்தும் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Chartered Accountants of Sri Lanka, 10 மில்லியன் ரூபா...

Page 24 of 616 1 23 24 25 616
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist