shagan

shagan

யாழில் வயோதிபப் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் – சந்தேகநபர் கைது!

யாழில் வயோதிபப் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் – சந்தேகநபர் கைது!

யாழ்ப்பாணம் சோமசுந்தரம் அவனியூ பகுதியில் வீடொன்றில் வயோதிப பெண்ணொருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த செவ்வாய்கிழமை 22ஆம் திகதி...

மட்டு.சுகாதார பிரிவில் மூன்றாம் கட்ட தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுப்பு!

மட்டு.சுகாதார பிரிவில் மூன்றாம் கட்ட தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுப்பு!

மட்டு.சுகாதார பிரிவில் 45000திற்கும் அதிகமானோர் மூன்றாம் கட்ட பைசர் தடுப்பூசி ஏற்றியுள்ளனர் சுகாதார வைத்தியதிகாரி உதகுமார் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு சுகாதார வைத்தியகாரி பிரிவில் இதுவரை 45000த்திற்கும் அதிகமானோர்...

மட்டு.ஆரையம்பதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

மட்டு.ஆரையம்பதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதி ஆரையம்பதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பேருந்து வண்டியொன்றும், மோட்டார் சைக்கிளொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவர்...

வெல்லாவெளி பிரதான வீதியை புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை!

வெல்லாவெளி பிரதான வீதியை புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் உள்ள வெல்லாவெளி பிரதான வீதியை புனரமைத்து தருமாறு பிரதேச மக்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை...

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 22 தமிழக மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 22 தமிழக மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 22 தமிழக மீனவர்கள் நேற்று (புதன்கிழமை) இரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - பருத்தித்துறை அருகே...

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில்!

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில்!

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை வாகன சாரதிகளும், மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது. அந்தவகையில், நுவரெலியாவில் உள்ள எரிபொருள் நிலையங்களை...

சிறுவனை   துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு விளக்கமறியலில்!

சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு விளக்கமறியலில்!

வட்டவளை டெம்பல்ஸ்டோவ் தோட்டத்தில் உள்ள 13 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்பட்டு கைது செய்யப்பட்ட ஹயிற்றி தோட்டத்தில் உள்ள விகாரையின் பிக்குவை எதிர்வரும் 28 ம்...

மரக்கிளை விழுந்து ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல்!

மரக்கிளை விழுந்து ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல்!

தலவாக்கலை லோகி தோட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் 200 வருடங்கள் பழமையான ஆல மரக் கிளையொன்று விழந்தால் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசாரணைகளுக்கு...

அரசியல் கைதிகள் யாழ். சிறையிலும் உறவுகள் ஆளுநர் அலுவலகம் முன்பாகவும் உண்ணாவிரதம்!

அரசியல் கைதிகள் யாழ். சிறையிலும் உறவுகள் ஆளுநர் அலுவலகம் முன்பாகவும் உண்ணாவிரதம்!

யாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மூவர் தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த அரசியல் கைதிகள் இன்று (புதன்கிழமை) அதிகாலை முதல் உணவு தவிர்ப்பு...

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரி யாழில் இன்றும் கையெழுத்து போராட்டம்!

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரி யாழில் இன்றும் கையெழுத்து போராட்டம்!

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரி யாழ்ப்பாணத்தில் இன்றும் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் - மல்லாகம் மற்றும் தெல்லிப்பழை பகுதிகளில் இன்று (புதன்கிழமை) காலை இலங்கை தமிரசுக்...

Page 212 of 332 1 211 212 213 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist