Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

73 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 28% ஆகக் குறைந்துள்ளது

73 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 28% ஆகக் குறைந்துள்ளது

73 பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 28 வீதமாக குறைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் எட்டு இலட்சத்து இருபதாயிரம் ஏக்கர் அடியாக குறைந்துள்ளதாக...

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு !!

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் இன்றைய நிலவரம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று குறைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் கொள்விலை...

முதல் தடவையாக பிபா மகளிர் உலகக் கிண்ணத்தை சுவீகரித்தது ஸ்பெயின்!

முதல் தடவையாக பிபா மகளிர் உலகக் கிண்ணத்தை சுவீகரித்தது ஸ்பெயின்!

பிபா மகளிர் உலகக் கிண்ண கால்பந்து இறுதி போட்டியில் இங்கிலாந்தை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் முதல் தடவையாக கிண்ணத்தை சுவீகரித்துள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள்...

லங்கா பிரீமியர் லீக்: பி-லவ் கண்டி அணிக்கு 148 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

லங்கா பிரீமியர் லீக்: முதல்முறையாக சம்பியன் கிண்ணத்துக்கு முத்தமிட்டது பி-லவ் கண்டி அணி!

லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் இறுதிப் போட்டியில், தம்புள்ளை அவுரா அணியை வீழ்த்தி பி-லவ் கண்டி அணி முதல்முறையாக சம்பியன் கிண்ணத்துக்கு முத்தமிட்டுள்ளது. கொழும்பு-ஆர்.பிரேமதாஸ மைதானத்தில்...

லங்கா பிரீமியர் லீக்: முதலில் துடுப்பெடுத்தாட தம்புள்ளை அவுரா அணி தீர்மானம்!

லங்கா பிரீமியர் லீக்: பி-லவ் கண்டி அணிக்கு 148 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் இறுதிப் போட்டியில், பி-லவ் கண்டி அணிக்கு தம்புள்ளை அவுரா அணி, ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. கொழும்பு-ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்றுவரும்...

லங்கா பிரீமியர் லீக்: முதலில் துடுப்பெடுத்தாட தம்புள்ளை அவுரா அணி தீர்மானம்!

லங்கா பிரீமியர் லீக்: முதலில் துடுப்பெடுத்தாட தம்புள்ளை அவுரா அணி தீர்மானம்!

லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் சம்பியன் கிண்ணத்துக்கான இறுதிப் போட்டி, கிரிக்கெட் இரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெறுகின்றது. கொழும்பு-ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில்,...

உதம்பூரில் வித்தியாசமாகக் கொண்டாடப்பட்ட சுதந்திரதினம்

உதம்பூரில் வித்தியாசமாகக் கொண்டாடப்பட்ட சுதந்திரதினம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் உதம்பூர் மாவட்டத்தில் 77ஆவது சுதந்திர தின விழாவானது மூவர்ணக் கொடிக்கு வணக்கம் செலுத்தி, தேசபக்தியுடனும் மிகுந்த உற்சாகத்துடனும் சற்று வித்தியாசமாகக் கொண்டாடப்பட்டது. உதம்பூரில்...

காரணமின்றி கிறிஸ்தவ மதத்தலைவர் கைது

காரணமின்றி கிறிஸ்தவ மதத்தலைவர் கைது

'மதத்தின் பெயரால் சமூக ஒழுங்கை சீர்குலைப்பதற்கு தண்டனை வழங்கும் தெளிவற்ற விதி' கிறிஸ்தவ மதத்தலைவர் அருட்தந்தை பார்க் குவாங்-ஷேவுக்கு எதிராக அமுல்படுத்தப்பட்டுள்ளது. தேவாலயத்தின் சக ஊழியர்களால் பல...

தீவிரவாதியின் குடும்பத்தினர் அனுஷ்டித்த சுதந்திரதினம்

தீவிரவாதியின் குடும்பத்தினர் அனுஷ்டித்த சுதந்திரதினம்

ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதியான இர்ஷாத் அகமதுவின் சகோதரர் பஷீர் அகமது, ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடாவில் உள்ள அவரது இல்லத்தில் இந்திய தேசியக் கொடியை ஏற்றி சுதந்திரதினத்தினை...

தலாய் லாமா மீது திட்டமிட்ட பிரசாரம்

தலாய் லாமா மீது திட்டமிட்ட பிரசாரம்

திபெத்திய பௌத்த மதத் தலைவரான தலாய் லாமா மீது திட்டமிட்ட பிரசாரம் முன்னெடுக்கப்படுகின்றமைக்கு எதிராக அனைவரும் ஒருமித்து நிற்கவேண்டுமென புத்திஜீவிகள் கோரியுள்ளனர். அண்மையில் சிறுவன் ஒருவனை துஷ்பிரயோகம்...

Page 121 of 887 1 120 121 122 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist