Yuganthini

Yuganthini

மட்டக்களப்பில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்றும் முன்னெடுப்பு

மட்டக்களப்பில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்றும் முன்னெடுப்பு

மட்டக்களப்பில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை, இன்றும் (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில், கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஆசிரியர்களுக்கே, இன்று காலை முதல் ...

மன்னாரில் மேலும் 22 ஆயிரத்து 230  ‘பைஸர்’ தடுப்பூசிகளை செலுத்த நடவடிக்கை

மன்னாரில் மேலும் 22 ஆயிரத்து 230 ‘பைஸர்’ தடுப்பூசிகளை செலுத்த நடவடிக்கை

மன்னார் மாவட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ள மேலும் 22 ஆயிரத்து 230 'பைஸர்' தடுப்பூசிகளை,  நாளை (புதன்கிழமை) முதல் செலுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்...

மன்னாரிலுள்ள கலாமன்றங்களுக்கு இசைக்கருவிகள் வழங்கி வைப்பு

மன்னாரிலுள்ள கலாமன்றங்களுக்கு இசைக்கருவிகள் வழங்கி வைப்பு

மன்னாரில் பதிவு செய்யப்பட்ட கலாமன்றங்களுக்கு இசைக்கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. நேற்று (திங்கட்கிழமை), மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தலைமையில், மாவட்டச் செயலகத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது....

இலவசக் கல்வியை இராணுவ மயப்படுத்துவதற்கு அனுமதிக்க முடியாது-  இலங்கை ஆசிரியர் சங்கம்

இலவசக் கல்வியை இராணுவ மயப்படுத்துவதற்கு அனுமதிக்க முடியாது- இலங்கை ஆசிரியர் சங்கம்

இலவசக் கல்வியை இராணுவ மயப்படுத்துவதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாதென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட இணைப்பாளர் வேலு இந்திரச்செல்வன் தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாம் கட்டமாக தடுப்பூசி வழங்க நடவடிக்கை

யாழில் 2ஆம் கட்டத்துக்கான முதல் டோஸ் தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்கள் தொடர்பான விபரம்

யாழ்ப்பாணத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற 2ஆம் கட்டத்துக்கான முதல் டோஸ் தடுப்பூசியை 50 ஆயிரத்து 682 பேர் இதுவரை பெற்றுக்கொண்டுள்ளனர். கடந்த திங்கட்கிழமை முதல் 2ஆம் கட்டத்துக்கான...

சந்தேகத்திற்கு இடமான நாட்டுப்படகு ஒன்று மன்னார் கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ளது.

சந்தேகத்திற்கு இடமான நாட்டுப்படகு ஒன்று மன்னார் கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ளது.

மன்னார்- சௌத்பார் கடற்கரையில் சந்தேகத்திற்கு இடமான நாட்டுப் படகொன்று கரையொதுங்கியுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) கரையொதுங்கிய இந்த படகு, இந்தியர்களுடையதாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த...

சாம்பியாவின் முக்கிய தொழில்துறைகளில் சீனா முதலீடு

சாம்பியாவின் முக்கிய தொழில்துறைகளில் சீனா முதலீடு

சீனாவின் இருப்பு ஆப்பிரிக்கா முழுவதும் பரவியுள்ளது. எனினும் கடந்த வருடம் ஆபிரிக்க நாடுகளிலேயே சாம்பியா அதிக பணம் முதலீடு செய்திருந்தது. மேலும் பெய்ஜிங்கிற்கும் லுசாக்காவிற்கும் இடையிலான உறவுகள்...

அராஜகப் போக்கில் தொழிற்சங்கப் போராட்டங்களை அடக்க முடியாது- தீபன் தலீசன்

அராஜகப் போக்கில் தொழிற்சங்கப் போராட்டங்களை அடக்க முடியாது- தீபன் தலீசன்

அடக்குமுறைகளைக் கையாண்டு அராஜகப் போக்கில் தொழிற்சங்கப் போராட்டங்களை அடக்கமுடியாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் தலீசன் தெரிவித்துள்ளார். யாழில் இன்று இடம்பெற்ற செய்தியளார்...

சீனா அத்துமீறலை அதிகரித்துள்ளமை காரணமாக தாய்வான் ஏவுகணைகளை செயற்படுத்துகிறது!

சீனா அத்துமீறலை அதிகரித்துள்ளமை காரணமாக தாய்வான் ஏவுகணைகளை செயற்படுத்துகிறது!

சீன போர் விமானம், தாய்வான் தீவில் இந்த வாரம் பாதுகாப்பு அடையாள மண்டலத்தில் (ADIZ) அத்துமீறி நுழைந்த பின்னர்  பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் தாய்வான் இராணுவம் அதன்...

யாழில் கொரோனா விழிப்புணர்வு செயற்பாட்டில் சர்வமதப் பேரவை

யாழில் கொரோனா விழிப்புணர்வு செயற்பாட்டில் சர்வமதப் பேரவை

கவனம், அபாயம், அவதானம் எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் கொரோனா விழிப்புணர்வு செயற்பாடு இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. யாழ். மாவட்ட சர்வமதப் பேரவையின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது....

Page 121 of 221 1 120 121 122 221
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist