Yuganthini

Yuganthini

சரத் பொன்சேகா நரி போல செயற்படுகின்றார்- சீ.பீ.ரத்னாயக்க

சரத் பொன்சேகா நரி போல செயற்படுகின்றார்- சீ.பீ.ரத்னாயக்க

முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா, நாடாளுமன்றம் வந்த பிறகு நரிபோல செயற்படுகின்றார் என அமைச்சர் சீ.பீ.ரத்னாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து...

திருக்குமரன் நடேசனுக்கு மீண்டும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை

திருக்குமரன் நடேசனுக்கு மீண்டும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை

முன்னாள் பிரதியமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவின் கணவரான திருக்குமரன் நடேசனுக்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மீளவும் அழைப்பு விடுத்துள்ளது. சர்ச்சைக்குரிய பெண்டோரா ஆவணங்கள் தொடர்பாக மேலதிக வாக்குமூலம் ஒன்றை...

BRI திட்டங்களில் மூன்றில் ஒரு பங்கு பெரும் செயற்பாட்டு சிக்கல்களை எதிர்கொள்கிறது!

BRI திட்டங்களில் மூன்றில் ஒரு பங்கு பெரும் செயற்பாட்டு சிக்கல்களை எதிர்கொள்கிறது!

பெல்ட் அண்ட் சாலை முன்முயற்சி (BRI) திட்டங்களில் குறைந்தது மூன்றில் ஒரு பங்கு ஊழல்கள், தொழிலாளர் விவகாரம், சுற்றுச்சூழல் அபாயங்கள் மற்றும் பொது எதிர்ப்புகள் போன்ற காரணங்களினால்...

நல்லூர் கந்தசுவாமி ஆலய அறங்காவலர் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

நல்லூர் கந்தசுவாமி ஆலய அறங்காவலர் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

நல்லூர் கந்தசுவாமி ஆலய அறங்காவலர் குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் மறைவுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர்...

ஆர்ப்பாட்டங்களை ஒடுக்கும் செயற்பாடானது அடிப்படை உரிமை மீறலாகும்- எதிர்க்கட்சியினர்

கோப் குழுவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கைகள் குறித்து விசேட நாடாளுமன்ற விவாதம்

கோப் குழுவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கைகள் தொடர்பில் விசேட நாடாளுமன்ற விவாதம், எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெற இருக்கின்றது. மேலும், குறித்த குழுவினால் கடந்த நாட்களில் முன்வைக்கப்பட்ட...

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்திய கூறுகள் அதிகம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த...

இராணுவ வீரர்கள் 10 ஆயிரத்து 369 பேருக்கு தரமுயர்வு

இராணுவ வீரர்கள் 10 ஆயிரத்து 369 பேருக்கு தரமுயர்வு

இலங்கை இராணுவத்தின் 72 ஆவது வருடப் பூர்த்தியை முன்னிட்டு, இராணுவ அதிகாரிகளுக்கும் இராணுவ வீரர்களுக்கும் தரமுயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதாவது, 567 இராணுவ அதிகாரிகளுக்கும் 10 ஆயிரத்து 369...

டென்மார்க் – இந்தியாவுக்கு இடையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

டென்மார்க் – இந்தியாவுக்கு இடையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள டென்மார்க் பிரதமர் மீடே பிரெடரிக்சன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்தியாவுக்கு 3 நாள் உத்தியோகப்பூர்வ...

இராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் பெண் முகவர்களுடன் பகிர்ந்த குற்றத்திற்காக இந்திய வீரர் கைது!

திருகோணமலையில் சட்டவிரோத மணல் அகழ்வு- ஆறு பேர் கைது

திருகோணமலை- அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட ஆறு உழவு இயந்திரங்களுடன் ஆறு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கந்தளாய் மற்றும்...

வடக்கு மாகாணத்தின் புதிய பிரதி பொலிஸ்மா அதிபருக்கும் மன்னார் மாவட்ட அரச அதிபருக்கும் இடையில் சந்திப்பு

வடக்கு மாகாணத்தின் புதிய பிரதி பொலிஸ்மா அதிபருக்கும் மன்னார் மாவட்ட அரச அதிபருக்கும் இடையில் சந்திப்பு

வடக்கு மாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த சந்திரஸ்ரீ, மன்னார் மாவட்ட செயலகத்திற்கு  நேற்று (வெள்ளிக்கிழமை)  விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது, மன்னார் மாவட்ட அரசாங்க...

Page 38 of 221 1 37 38 39 221
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist