ஆசிரியர் தெரிவு

கடந்தகாலத் தவறுகளை மீண்டும் இழைக்கக்கூடாது – ஹிருணிக்கா!

கடந்த காலத்தில் விட்ட தவறை மீண்டும் இழைக்காமல் நாட்டினை வழிநடத்தக் கூடிய தலைவரைத் தெரிவுசெய்ய வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர தொிவித்துள்ளாா். ஐக்கிய...

Read moreDetails

இளைஞர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வேலைத்திட்டம் எங்களிடம் உள்ளது! -திலித் ஜயவீர

”நாட்டு மக்கள் விரும்புகின்ற மாற்றத்தை ஏற்படுத்த இந்த சந்தர்ப்பத்தைப்  பயன்படுத்திக் கொள்ளுமாறு” சர்வஜன சக்தி கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்தார். யட்டியாந்தோட்டையில்  இன்று இடம்பெற்ற...

Read moreDetails

எமது ஆட்சியில் பெண்களுக்கான புதிய திட்டங்கள் நடைமுறைக்கு வரும்! -சஜித் பிரேமதாச

”ஐக்கிய மக்கள் கூட்டணியின் புதிய ஆட்சியில் பெண்கள், மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பான மாற்றங்களை அரசியல் அமைப்பின் ஊடக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என ஜக்கிய மக்கள்...

Read moreDetails

தோல்விப் பயத்தில் மிரட்டல் விடுக்கின்றனா் – தேசிய மக்கள் சக்தி!

தேசிய மக்கள் சக்தியின் வெற்றி குறித்து அச்சத்தில் இருக்கும் குழுக்கள் பல்வேறு அவதூறுகளைப் பரப்புவதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தொிவித்துள்ளாா். கொழும்பில்...

Read moreDetails

வீட்டில் அடுப்பெரியும் போது தாய்மார்கள் ரணிலைத்தான் நினைப்பார்கள் – ஹரீன் பெனாண்டோ!

பிரசாரக் கூட்டங்களை நடத்தித் தான் ரணிலை வெல்ல வைக்கவேண்டிய தேவையில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் ஹரீன் பெனாண்டோ தொிவித்துள்ளாா். பதுளையில் இடம்பெற்ற ‘ரணிலால் இயலும்’ பேரணியில்...

Read moreDetails

முழு நாடும் ரணில் பக்கமே உள்ளது! -நிமல் சிரிபால டி சில்வா

முழு நாடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பக்கமே உள்ளது என அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா தெரிவித்துள்ளதார். பதுளையில் இடம்பெற்ற 'ரணிலால் இயலும்' பேரணியில் கலந்து...

Read moreDetails

டீல் அரசியலை சஜித் நிறுத்த வேண்டும் – தலதா அதுகோரள!

மக்கள் ரணிலைத் தோற்கடித்தால் மீண்டும் அவர் உங்களை மீட்க வரப் போவதில்லை என்பதை நினைவில் கொண்டு வாக்களிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரள தொிவித்தாா்....

Read moreDetails

நாட்டை மீட்கவே மக்கள் ஆணை வேண்டும் – ஜனாதிபதி ரணில்!

நாட்டின் பொருளாதாரம் என்ற தொங்கு பாலத்தை சிரமத்துடன் கடந்து எதிர்காலத்தை வளமாக்குவதற்காகவே மக்களின் ஆணையை கோருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பதுளையில் இடம்பெற்ற 'ரணிலால் இயலும்'...

Read moreDetails

சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் -தேர்தல் ஆணைக்குழுவுடன் இன்று விசேட சந்திப்பு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை கண்காணிப்பதற்காக இலங்கை வந்துள்ள சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கும் இலங்கை தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (17) நடைபெறவுள்ளது. இன்று (18)...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தல் மீறல்கள்-விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

2024 ஜனாதிபதித் தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் சர்ச்சைகள் குறித்து முறைப்பாடளிக்க விசேட தொலைபேசி எண்களை தேர்தல் ஆணைக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இலக்கங்கள் வாக்குப்பதிவின் போது இடம்பெறும்...

Read moreDetails
Page 221 of 380 1 220 221 222 380
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist