முக்கிய செய்திகள்

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

நாட்டின் பல மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை அறிவிப்பு...

Read moreDetails

வன்னி தேர்தல் தொகுதியின் முதன்மை வேட்பாளர் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் ஆதரவு!

வன்னி தேர்தல் தொகுதியில் சுயேட்சை குழு 4 இலாம்பு சின்னத்தில் போட்டியிடும் கட்சியின் முதன்மை வேட்பாளர் சிறிபாலன் ஜென்சி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் வேட்பாளர் செல்வம்...

Read moreDetails

ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வு!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்யை தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (08) மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை...

Read moreDetails

வங்காள விரிகுடாவில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி! எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி எதிர்வரும் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் இந்த புதிய...

Read moreDetails

தென்கொரியாவில் படகு விபத்து; இருவர் உயிரிழப்பு, 12 பேர் மாயம்!

தென் கொரியாவில் மீன்பிடி படகு ஒன்று கவிழ்ந்ததில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், 12 பேர் காணாமல் போயுள்ளதாக அந் நாட்டு கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....

Read moreDetails

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி; இந்தியாவின் போட்டிகள் டுபாயில்?

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இன் அட்டவணை, போட்டி இடங்களை மாற்றியமைக்க தயாராக இருப்பதாகக் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) கூறியுள்ளது. பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ள தயக்கம்...

Read moreDetails

மொஹமட் நபியின் ஓய்வு குறித்த தீர்மானம் அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபிக்கு பின்னர், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆப்கானிஸ்தான் சகலதுறை வீரர் மொஹமட் நபி அறிவித்துள்ளார்....

Read moreDetails

புலம்பெயர் தொழிலாளர்களின் பண அனுப்பல் அதிகரிப்பு!

புலம்பெயர் தொழிலாளர்களின் பண அனுப்பல் நடவடிக்கையானது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதன்படி, 2023 ஜனவரி முதல் செப்டெம்பர் வரையிலான...

Read moreDetails

மக்களுடன் உறவைப் பேண இனவாதம் ஒரு தடையாக இருந்து விடக்கூடாது-கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

பெரும்பான்மையின மக்களுடன் சுமூகமானதொரு உறவைப் பேண இனவாதம் ஒரு தடையாக இருந்து விடக்கூடாது என்பதற்காகவே, சமஷ்டித் தீர்வை கோருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான முன்னாள்...

Read moreDetails

ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் ஊடாக புதிய மாற்றம்!

ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் ஊடாக மாற்றத்தை எதிர்பார்ப்பதாக ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் நுவரெலிய வேட்பாளர் வடிவேல் சுரேஷ் பிரதீஸ் தெரிவித்துள்ளார் https://www.tiktok.com/@athavannews/video/7434794869362642197?is_from_webapp=1&sender_device=pc&web_id=7403674148700505617

Read moreDetails
Page 1007 of 2722 1 1,006 1,007 1,008 2,722
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist