முக்கிய செய்திகள்

மகளிர் தினத்தை ஒரு தினத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தாமல் அதனை பாதுகாக்க வேண்டும்-ஜனாதிபதி!

மகளிர் தினத்தை ஒரு தினத்திற்கு மட்டுப்படுத்தாமல், அதனை பாதுகாப்பிற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மகளிர் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள...

Read moreDetails

கனடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட 6 இலங்கையர்கள் கொலை!

கனடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட 6 இலங்கையர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த ஆறு பேரும் கனடாவுக்கு புதிதாக வந்தவர்கள்...

Read moreDetails

பரேட் சட்டத்தை வங்கிகள் நடைமுறைப்படுத்தவில்லை : சஜித் குற்றச்சாட்டு!

பரேட் சட்டத்தை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரையில் அரசாங்கம் இடைநிறுத்தியதாக அறிவித்த போதும் தனியார் வங்கிகள் ஏலத்தை தொடர்ந்து நடத்தி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

Read moreDetails

தவணை முறையில் மின் கட்டணம் செலுத்துவதற்கு சந்தர்ப்பம்!

புதிதாக மின்இணைப்பினை பெற்றுக்கொள்ளும் மின்சாரபாவணையாளர்களுக்கு தவணைமுறையில் கட்டணம் செலுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார் நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற  வாய்மூல...

Read moreDetails

நான் புலம்பெயர் அமைப்பினருக்கு எதிரானவன் அல்ல – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி

”தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வினை வழங்கும் அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு ஆலோசனைகள் மற்றும் ஒத்துழைப்புக்களை வழங்க தமிழ் மக்கள் பிரதிநிதிகளும் முன்வரவேண்டும்” என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி...

Read moreDetails

வெங்காயத்தின் விலை அதிகரிக்கும் அபாயம்!

இலங்கைக்கான பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்தால் புத்தாண்டு பண்டிகையின் போது ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை 700 அல்லது 800 ரூபாயாக...

Read moreDetails

புதிய திருத்தங்களுடன் ‘அஸ்வெசும‘!

அஸ்வெசும நலன்புரி முறைமையின் ஊடாக, மாற்றுத் திறனாளிகளுக்கும், சிறுநீரக நோயாளிகளுக்கும்,  முதியோர் உதவி பெறும் நபர்களுக்கும் விசேட கொடுப்பனவை வழங்க நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. அத்துடன் இது...

Read moreDetails

சீன அரசின் உதவியுடன் 2000 வீடுகளை அமைக்க நடவடிக்கை!

கொழும்பிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் சீன அரசின்  உதவியுடன் 2,000 வீடுகளை அமைப்பதற்கான திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ...

Read moreDetails

அநுரவின் இந்தியாவுக்கான விஜயம் குறித்து மனம் திறந்தார் சந்தோஷ் ஜா!

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அண்மையில் விடுக்கப்பட்ட அழைப்பு, ஏனைய நாடுகளைச்சேர்ந்த முக்கிய நபர்களுக்கு வழமையாக விடுக்கப்படுகின்ற அழைப்பைப்போன்றது என இலங்கைக்கான...

Read moreDetails

தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக விசேட கலந்துரையாடல்!

எதிர்வரும் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக  முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அலுவலகத்தில் விசேட   கலந்துரையாடலொன்று  இடம்பெற்றுள்ளது. இக்கலந்துரையாடலில் கட்சியின் பொதுச் செயலாளர்...

Read moreDetails
Page 1051 of 2354 1 1,050 1,051 1,052 2,354
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist