முக்கிய செய்திகள்

நிலையான நிலையில் பிரிட்டனின் பணவீக்கம்!

பிரிட்டனின் உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, 2024 ஆகஸ்ட் மாதத்துக்கான நாட்டின் பணவீக்கம் 2.2% ஆக நிலையானதாக காணப்படுகிறது. விமானக் கட்டணங்களுக்கான விலைகள் உயர்ந்தன, ஆனால் எரிபொருள் விலை குறைவாலும்,...

Read moreDetails

மீண்டும் இருண்ட யுகத்திற்கு செல்வதா இல்லையா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்!

எதிர்வரும் 21 ஆம் திகதி நாட்டினதும் மக்களினதும் எதிர்காலத்தினை தீர்மானிக்கும் நாள் எனவும், மீண்டும் இருண்ட யுகத்திற்கு செல்வதா இல்லையா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும் எனவும்...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் 716 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 716 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் 712 ஆண்களும் 04...

Read moreDetails

சடுதியாக அதிகரித்த தங்கத்தின் விலை!

கொழும்பு, செட்டியார் தெருவின் தகவல்களுக்கு அமைவாக கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலையானது இன்று (18) அதிகரித்துள்ளது. அதன்படி, இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுண்...

Read moreDetails

பல்கலைக்கழக மாணவர்களுக்கும், பணியாளர்களுக்கும் விடுமுறை!

இதுவரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்கள், இன்று முதல் தேர்தல் நடைபெறும் தினம் வரை தமது பிரதேசத்திலுள்ள தபால் நிலையத்துக்குச் சென்று வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ள...

Read moreDetails

வாக்காளர்களின் கவனத்திற்கு!

எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள்  எவ்வாறு வாக்களிப்பது என்பது குறித்த விபரம் கீழே காட்டப்பட்டுள்ளது. https://www.facebook.com/Athavannews/videos/506593395325625

Read moreDetails

திருகோணமலை மாவட்டத்திற்கான அனைத்து தேர்தல் நடவடிக்கைகளும் தயார்!

திருகோணமலை தேர்தல் மாவட்டத்திற்கான அனைத்து ஆரம்பகட்ட நடவடிக்கைகளும் தயார் நிலையில் இருப்பதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார் இன்று திருகோணமலை மாவட்ட செயலகத்தில்...

Read moreDetails

பொது மக்களுக்கு தேர்தல் ஆணையாளர் எச்சரிக்கை!

எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரக் காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. இந்நிலையில் இன்று நள்ளிரவுக்கு பின்னர் எந்தவொரு தனி நபரோ அல்லது...

Read moreDetails

வைத்தியசாலைகளில் 40 அத்தியாவசிய மருந்துகள் தட்டுப்பாடு!

வைத்தியசாலைகளுக்கு தேவையான 40 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வருடம் இந்த நாட்டில் உள்ள வைத்தியசாலைகளில் சுமார் 300 வகையான மருந்துகளுக்கு...

Read moreDetails

களனிவெளி மார்க்கமூடான ரயில் சேவை பாதிப்பு!

களனிவெளி மார்க்கமூடான ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு, நாரஹேன்பிட்டி மற்றும் கிருலப்பனை ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது....

Read moreDetails
Page 1141 of 2735 1 1,140 1,141 1,142 2,735
blank

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist