முக்கிய செய்திகள்

தேர்தலுக்கான திகதி அறிவிப்பு ?

ஜனாதிபதி தேர்தல் அடுத்த வருடம் ஒக்டோபர் 16 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது இது தொடர்பான நடவடிக்கைகள் அடுத்த ஆண்டு...

Read moreDetails

புதிய பொலிஸ்மா அதிபர் குறித்து வெளியான தகவல்

புதிய பொலிஸ்மா அதிபர் யார் என்பது அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாளையும் இது தொடர்பில் தீர்க்கமான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சில...

Read moreDetails

மீண்டும் அதிக நேர மின்வெட்டு?

பராமரிப்பு பணிகள் காரணமாக தற்போது செயலிழந்துள்ள நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையத்தித்தின் மூன்றாவது மின்பிறப்பாக்கி எதிர்வரும் 29 ஆம் திகதி தேசிய மின்கட்டமைப்புடன் இணைத்துக் கொள்ளப்படும்...

Read moreDetails

4 மாகாணங்களில் டெங்கு பரவும் வேகம் அதிகரிப்பு

மேல்இ தென் மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலுள்ள பொது இடங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில் நுளம்புகள் பெருகும் பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது....

Read moreDetails

வடக்கு – கிழக்கில் ஆயிரம் விகாரைகள்….?

வடக்கு - கிழக்கில் ஆயிரம் விகாரைகளை நிறுவ தமிழ் தேசியக் கூட்டமைப்பு கை உயர்த்தியது என புதிய ஜனநாயக மக்கள் முன்னனியின் தலைவரும், முன்னாள் கொழும்பு மாநகர...

Read moreDetails

மாவீரர் நாளை முன்வைத்துத் தமிழ்க் கட்சிகள் சிந்திக்க வேண்டியவை – நிலாந்தன்!.

  ஆயுதப் போராட்டம் நடந்த காலத்தில் மாவீரர் நாள் எனப்படுவது ஆயுதப் போராட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அப்பொழுது விடுதலைப் புலிகள் இயக்கத்திடம் ஒரு கருநிலை அரசு...

Read moreDetails

மும்பைத் தாக்குதலின் 15வது ஆண்டு நிறைவு இன்று

மும்பைத் தாக்குதலின் 15வது ஆண்டு நிறைவு இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. மும்பையில் 2008ம் ஆண்டு 10 பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல்வழியாக ஊடுருவி சத்ரபதி சிவாஜி ரயில்நிலையம், தாஜ் ஓட்டல்,...

Read moreDetails

எதிர்க்கட்சிகள் அடுத்த தேர்தலில் ஆட்சியை பிடிக்கலாம் – ஜனாதிபதி

எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கியிருந்தால், நாட்டை இன்னும் குறுகிய காலத்திலேயே நெருக்கடியிலிருந்து மீட்டிருக்க முடியுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மாத்தளை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று...

Read moreDetails

பரீட்சை பெறுபேறுகள் வெளியாவதில் தாமதம்

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது இம்மாத இறுதிக்குள் வெளியாக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்திருந்த நிலையில்,...

Read moreDetails

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு : 35 எலும்புக்கூட்டு தொகுதி மீட்பு

கொக்குதொடுவாய் மனிதப்புதைகுழியின் அகழ்வாய்வு பணியின் ஆறாவது நாள் நடவடிக்கைகள் நேற்றை தினம் நிறைவடைந்த போது ஐந்து மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டிருந்தது. நேற்றைய தினத்துடன் 35 எலும்புகூட்டு...

Read moreDetails
Page 1213 of 2392 1 1,212 1,213 1,214 2,392
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist