முக்கிய செய்திகள்

புற்றுநோய்க்கு எதிராக இங்கிலாந்தில் ஒரு நிமிட விரைவான தடுப்பூசி அறிமுகம்!

பன்னிரண்டுக்கும் மேற்பட்ட புற்றுநோய் வகைகளுக்காக தேசிய சுகாதார சேவையால் அறிமுகப்படுத்தப்படும் ஒரு நிமிடத் தடுப்பூசியால் இங்கிலாந்தில் பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் பயனடையவுள்ளனர். இந்த நோயெதிர்ப்பு சிகிச்சை ஊசியானது, புற்றுநோய்...

Read moreDetails

பிரிட்டனின் யூத வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு!

யூத எதிர்ப்பு வன்முறை அதிகரித்ததைத் தொடர்ந்து, பிரிட்டன் முழுவதும் உள்ள யூத வழிபாட்டுத் தலங்கள், பாடசாலைகள் மற்றும் பிற யூத சமூக மையங்களைப் பாதுகாப்பதற்காக, முன்னாள் ரோயல்...

Read moreDetails

ஹார்முஸ் நீரணையில் சிக்கியுள்ள கப்பல்களுக்கு அமெரிக்கா உதவி!

ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போரினால் வளைகுடாவில் சிக்கியுள்ள கப்பல்களை மீட்கும் பணியை திங்கட்கிழமை முதல் அமெரிக்கா தொடங்கும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை (03) கூறியுள்ளார்....

Read moreDetails

இரண்டு மனித என்பு கூட்டு தொகுதி அடையாளம்

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணியில் ஆறாம் நாளான இன்றைய தினம் இரண்டு மனித என்பு கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,  ஏற்கனவே...

Read moreDetails

இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை

நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இந்த எச்சரிக்கை அறிவித்தல் இன்று (02) இரவு 11.30 மணி வரை...

Read moreDetails

இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன்...

Read moreDetails

பிரதமருக்கும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) நய்யர் நசீர் அவர்கள்,  நேற்று அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார். 'டிட்வா'...

Read moreDetails

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மேதின ஊர்வலம்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மேதின ஊர்வலம் கல்வியங்காடு சட்டநாதர் சிவன் கோவில் முன்பாக மதியம் 3.30 மணியளவில் ஆரம்பமாகி,  இளங்கலைஞர் மண்டபம் வரை பேரணி சென்றது....

Read moreDetails

தொழிலாளர் உரிமைகளை பறிக்காதே- சஜித் பிரேமதாச

நாட்டின் அனைத்து உழைக்கும் மக்களுக்கும் எனது நன்மதிப்பை தெரிவித்துக் கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்;த்துச் செய்தியில் சஜித் இதனை...

Read moreDetails

பொருளாதார மாற்றத்தின் உண்மையான முன்னோடிகள் உழைக்கும் மக்களே!

இலங்கையின் தொழிலாளர் வரலாறு என்பது, பல தசாப்தங்களாகத் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக இரத்தமும், கண்ணீரும், வியர்வையும் சிந்திய பெருமைமிக்க போராட்டத்தின் கதையாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய...

Read moreDetails
Page 128 of 2700 1 127 128 129 2,700
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist