முக்கிய செய்திகள்

பொருளாதார மாற்றத்தின் உண்மையான முன்னோடிகள் உழைக்கும் மக்களே!

இலங்கையின் தொழிலாளர் வரலாறு என்பது, பல தசாப்தங்களாகத் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக இரத்தமும், கண்ணீரும், வியர்வையும் சிந்திய பெருமைமிக்க போராட்டத்தின் கதையாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய...

Read moreDetails

தனித்துவமான வெற்றிகளுக்காகத் தோள் கொடுத்த உழைக்கும் மக்களுக்கு நன்றி-ஜனாதிபதி

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை ஈட்டிக்கொண்டிருக்கும் தீர்மானமிக்கதொரு தருணத்தில், இலங்கையின் உழைக்கும் மக்கள் இம்முறை தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுவதாக ஜனாதிபதி...

Read moreDetails

மாவிலாறு அணைக்கட்டிலிருந்து , சிறுபோக வேளாண்மைச் செய்கைக்கான முதற்கட்ட நீர் விநியோகம் ஆரம்பம்!

திருகோணமலை -மாவிலாறு அணைக்கட்டிலிருந்து , சிறுபோக வேளாண்மைச் செய்கைக்கான முதற்கட்ட நீர் விநியோகம் இன்று (30) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது முதலில் சர்வமத தலைவர்களின் ஆசிர்வாதத்துடன்...

Read moreDetails

மத்தியபிரதேசத்தில் வேன் கவிழ்ந்து விபத்து – 12 பேர் உயிரிழப்பு!

மத்திய பிரதேசத்தில் அதிவேகமாக சென்ற வேன் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா...

Read moreDetails

யூத சமூகத்தின் மீதான தொடர் தாக்குதல்கள்: “ஈரான் தொடர்பு” குறித்து பிரித்தானிய அரசு தீவிர விசாரணை!

பிரித்தானியாவின் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்படும் தொடர்ச்சியான தாக்குதல்களை அந்நாட்டின் உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் (Shabana Mahmood) வன்மையாகக் கண்டித்துள்ளார். பிரித்தானியாவின் கோல்டர்ஸ் கிரீன்...

Read moreDetails

ஈரான் ஆதரவு குழுக்களின் 100-க்கும் மேற்பட்ட ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்திய பிரித்தானியப் படை!

மத்திய கிழக்கில் உள்ள கூட்டுப்படைத் தளத்தைக் குறிவைத்து ஈரான் ஆதரவு குழுக்களால் ஏவப்பட்ட 100-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை பிரித்தானிய விமானப்படையினர் (RAF) சுட்டு வீழ்த்தியுள்ளனர்....

Read moreDetails

ஞானசார தேரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

இஸ்லாமிய மதத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் வணக்கத்திற்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில்...

Read moreDetails

இலங்கையில் 2010-க்குப் பின்னர் பிறந்தவர்களுக்குப் புகைப்பிடிப்பதற்கு தடை: புதிய முன்மொழிவு!

2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர், பிறந்த அனைத்துக் குழந்தைகளையும் புகையிலையற்ற தலைமுறையாக மாற்றுவதற்கான ஒரு முன்மொழிவு, சுகாதார அமைச்சரிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டுள்ளது.  இது, புகையிலை மற்றும் மதுவினால்...

Read moreDetails

19 நாள் குழந்தையைக் கொன்றுவிட்டு நாடகமாடிய தாய்க்கு ஆயுள் தண்டனை !

தனது 19 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையைக் கொலை செய்துவிட்டு, அந்தக் பழியை வேறொரு சிறுவன் மீது சுமத்த முயன்ற தாய்க்கு ஸ்காட்லாந்து நீதிமன்றம் ஆயுள் தண்டனை...

Read moreDetails

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் நாடாளுமன்றத்தில் ஸ்டார்மர் – பேடனோக் இடையே கடும் கருத்து மோதல்!

பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பிரதமர் கீர் ஸ்டார்மர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவி கெமி பேடனோக் இடையிலான விவாதங்கள் அரசியல் களத்தில்...

Read moreDetails
Page 129 of 2700 1 128 129 130 2,700
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist