உயர்தர பரீட்சை திகதியில் மாற்றம்
2024-09-28
எரிபொருள் விலைகளில் மாற்றம்!
2024-09-30
தமிழர் பகுதியில் பத்தாயிரம் ஏக்கர் காணிக்கு ஆபத்து இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். அத்துடன், முல்லைத்தீவு குருந்துார் குளத்தை அண்டிய...
Read moreஜனாதிபதியின் தற்போதைய நடவடிக்கை எதிர்காலத்தில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவர்களுக்கு பிழையான உதாரணமாகிவிடும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. நாடாளுமன்றில் நேற்று அவசரகால சட்ட ஒழுங்குவிதிகள் நிறைவேற்றும்...
Read moreநியூசிலாந்தில் இடம்பெற்ற குரூரமான பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்ட நபர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதில் கவலையளிப்பதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று அவசரகால சட்ட...
Read moreதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீடிக்க பிரித்தானியா மேற்கொண்ட தீர்மானதிற்கு நன்றி தெரிவிப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் தீர்மானத்தை அடுத்து,...
Read moreநிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தனது பதவியை இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய வங்கி ஆளுநர் பதவியை ஏற்பதற்காகவே தேசியப்பட்டியல் நாடாளுமன்ற...
Read moreஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வர்த்தமானி செய்யப்பட்ட அவசரகால விதிமுறைகள் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளன. குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 132 வாக்குகளும், எதிராக 51 வாக்குகளும் அளிக்கப்பட்டதாக சபாநாயகர் மஹிந்த...
Read moreமக்களின் அவலங்களை அரசியலாக்குவதும், அரசியலுக்காக மக்களை அவலங்களுக்கு உள்ளாக்குவதும் ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கொரோனாவில் இருந்து மக்களைக் பாதுகாப்பதற்கு அரசியல் பேதங்களைக்...
Read moreபிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்கு மீண்டும் நேரடி விமான சேவைகளை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் ஆரம்பிக்கவுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து...
Read moreஅரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டங்களை ஒடுக்கவே அவசரகாலச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். இன்று நாடாளுமன்றில் இடம்பெற்ற அவசரகால பிரகடனம்...
Read moreஇலங்கையில் உணவுத்தட்டுப்பாடு ஏற்படவில்லை என்றும் நாட்டு மக்கள் அனைவருக்கும் வழங்கக்கூடிய வகையில் அரசி, மரக்கறி உள்ளிட்ட உணவுப்பொருட்கள் நாட்டில் உள்ளதாகவும் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்....
Read more© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.