எரிவாயுவின் விலையில் மாற்றமா?
2024-10-01
உயர்தர பரீட்சை திகதியில் மாற்றம்
2024-09-28
யானை தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு!
2024-10-07
எரிபொருள் விலை உயர்வுக்கு ஜனாதிபதி பொறுப்பேற்ற போதிலும் அமைச்சர்கள் சிலர் தெரிவிக்கும் கருத்துக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கை இல்லை என்பதைக் காட்டுகிறது என அமைச்சர் உதய கம்மன்பில...
Read moreஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தியு பின்னர் பாடசாலைகளைத் திறப்பதற்கு ஓகஸ்ட் மாதத்தில் ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். இன்று (திங்கட்கிழமை)...
Read moreஎரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பாக எதிர்க்கட்சி கொண்டுவரும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து தான் அச்சப்படவில்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். நேற்று (11) நடைபெற்ற ஊடக...
Read moreநாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற வானிலையால் 7 மாவட்டங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 432 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காரணமாக கடந்த சில...
Read moreஒன்றுகூடும் உரிமையானது பொதுமக்கள் அமைதியான ஆர்ப்பாட்டங்களை நடத்தும் உரிமையை உள்ளடக்கியது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. கடந்த வாரம் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்ட பலர் தனிமைப்படுத்தல் சட்டத்தின்...
Read moreஇலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் ஆயிரத்து 507 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில், 15 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள்...
Read moreகொரோனா வைரஸுக்கு எதிரான மேலும் 26 ஆயிரம் ஃபைசர் தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. தடுப்பூசிகளுடனான விமானம் கட்டாரிலிருந்து இன்று (திங்கட்கிழமை) காலை 02.35 மணியளவில் கட்டுநாயக்க விமான...
Read moreஇலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 500ஐக் கடந்துள்ளது. மேலும் 35 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்துள்ளது....
Read moreகிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே கொரோனா வைரஸ் தொற்றினால் 100 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார். மேலும்...
Read moreமுல்லைத்தீவு- துணுக்காய், உதயசூரியன் நகர் பகுதியில் வசிக்கும் விஜயகுமார் விதுசன் என்ற மாணவன் காணாமல் போயுள்ளதாக மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் அவரது பெற்றோரினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது....
Read more© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.