முக்கிய செய்திகள்

அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றுவதற்கான ‘மாபெரும் திட்டம்’ தயார் – மஹிந்த ராஜபக்க்ஷ

புத்தாண்டில் அரசியல் அதிகாரத்தை மீண்டும் பெறுவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க திட்டம் வகுக்கப்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசியல் மாற்றம் உடனடியானது என்று வலியுறுத்திய...

Read moreDetails

ஸ்டோன்வால் அமைப்பின் புதிய தலைவராக கெசியா டக்டேல் நியமனம்!

ஸ்கொட்டிஷ் தொழிலாளர் கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போதைய 'ஷெல்டர் ஸ்காட்லாந்து' (Shelter Scotland) அமைப்பின் தலைவருமான கெசியா டக்டேல், LGBTQ+ உரிமைகளுக்காகப் போராடும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற...

Read moreDetails

“வெற்றி பெற்றால் 4 லட்சம் பேர் நாடு கடத்தப்படுவர்”: ரிபார்ம் யுகே கட்சியின் அதிரடி குடியேற்றக் கொள்கை!

பிரித்தானியாவின் ரிபார்ம் யுகே (Reform UK) கட்சி, பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றால் கடந்த ஐந்து ஆண்டுகளில் வழங்கப்பட்ட அனைத்து புகலிடக் கோரிக்கைகளையும் (Asylum Claims) மீண்டும் மறுபரிசீலனை...

Read moreDetails

லூசியானாவில் தனது 7 குழந்தைகளை சுட்டுக் கொன்ற தந்தை!

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள ஷிரெவ்ஸ்போர்ட் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு தந்தை தனது ஏழு குழந்தைகளையும் மற்றுமோர் குழந்தையையும் கொலை செய்துள்ளார்.  இச்செயலை காவல்துறை...

Read moreDetails

இங்கிலாந்தில் பொதுக் கழிப்பறைகளின் எண்ணிக்கை 14 சதவீதத்தால் வீழ்ச்சி!

இங்கிலாந்தில் கடந்த பத்து ஆண்டுகளில் பொதுக் கழிப்பறைகளின் எண்ணிக்கை 14 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக பொது சுகாதாரத்திற்கான அரச சங்கம் (RSPH) தெரிவித்துள்ளது. இதன் காரணமாக 15 ஆயிரம்...

Read moreDetails

நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த பசுமை எரிசக்தியே சிறந்த தீர்வு என எட் மிலிபான்ட் அறிவிப்பு!

ஈரான் போர் காரணமாக உலகளவில் எரிபொருள் விலைகள் உயர்ந்து வரும் நிலையில், தூய எரிசக்திக்கு (Clean Energy) மாறும் திட்டங்களை பிரித்தானியா துரிதப்படுத்தியுள்ளது. புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருக்கும்...

Read moreDetails

மாண்டல்சன் விவகாரத்தில் பிரதமர் கீர் ஸ்டார்மர் நாடாளுமன்றத்தில் இன்று விளக்கமளிப்பு!

அமெரிக்காவுக்கான தூதராக லோர்ட் மாண்டல்சன் (Lord Mandelson) நியமிக்கப்பட்டதில் நிலவும் பாதுகாப்பு சோதனை குளறுபடிகள் குறித்து, பிரதமர்  Sir Keir Starmer இன்று நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கவுள்ளார். மாண்டல்சனின்...

Read moreDetails

மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகத்துக்கு பிணை!

குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்கவிற்கு, குருணாகல் நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. அவரை ரூ. 25,000...

Read moreDetails

விருதுநகர் அருகில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழப்பு!

இந்தியா, விருதுநகர் அருகில் நேற்று (19) பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்தின்போது குறித்த...

Read moreDetails

இந்திய துணை ஜனாதிபதி நுவரெலியாவுக்கு விஜயம்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலையக தமிழ் சமூகத்தினருக்காக செயல்படுத்தப்பட்டு வரும் இந்திய வீட்டுவசதித் திட்டத்தின் முன்னேற்றத்தை ஆய்வு செய்வதற்காக, இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று...

Read moreDetails
Page 154 of 2707 1 153 154 155 2,707
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist