முக்கிய செய்திகள்

மக்களின் வாழ்க்கை அரசாங்கம் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது – எதிர்க்கட்சி

அரசாங்கத்தின் தவறான நிர்வாகம் மற்றும் கொரோனவை கட்டுப்படுத்த சிறந்த திட்டமிடல் இல்லாததால் மக்களின் வாழ்க்கை நெருக்கடிக்குள்ளாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது. தற்போதைய நெருக்கடியை எதிர்கொள்ள...

Read more

42 சந்தேக நபர்களுக்கு எதிரான சாட்சியங்களை உறுதிப்படுத்துங்கள் – சட்டமா அதிபர் கோரிக்கை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ஏ பிரிவில் 42 சந்தேக நபர்களுக்கு எதிரான சாட்சியங்களை உறுதிப்படுத்துமாறு சட்டமா அதிபர் திணைக்களம் கோரியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக சட்டமா...

Read more

நிவாரணப் பொதிகள் வழங்க அரசாங்கம் தீர்மானம் !

கொரோனா தடுப்பிற்காக முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிளை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பிரதேச செயலகங்களினால் தெரிவு செய்யப்பட்டுள்ள மக்களுக்கு 5,000...

Read more

பிளக் பங்கஸ் மற்றும் கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் – ரணில் வலியுறுத்து

தற்போது இந்தியாவில் பரவி வரும் பிளக் பங்கஸ் தொற்று மற்றும் கொரோனா தொற்றில் இருந்து மக்களின் உயிரைக் காப்பாற்ற அரசாங்கம் முன்னுரிமை அளிக்க வேண்டும் என ரணில்...

Read more

நேற்று மாத்திரம் 2,289 நோயாளிகள் அடையாளம்: முழு விபரம்

நாட்டில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாத்திரம் 2,289 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மாவட்ட ரீதியான தகவலை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி கொழும்பில் 555 பேரும் காலியில்...

Read more

நாடு முழுவதும் 2,750 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 11,542 பேர் பாதிப்பு !!!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சபரகமுவ, மேல், வடமேல் மற்றும் தெற்கு மாகாணங்களில் 2,750 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 11,542 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ...

Read more

இலங்கையில் கொரோனா உயிரிழப்பு உச்சம்- ஒரேநாளில் 30ஐ கடந்தது!

நாட்டில் இன்றுமட்டும் கொரோனா வைரஸ் தொற்றினால் 31 பேரின் உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதுவே, இலங்கையில் ஒரேநாளில் பதிவான அதிகூடிய...

Read more

முள்ளிவாய்க்கால் நினைவுகூரலைத் தடுக்க முல்லைத்தீவின் ஏழு பொலிஸ் நிலையங்கள் தடையுத்தரவைப் பெற்றன!

முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் நிகழ்வுகளுக்குத் தடை விதிக்குமாறு, முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏழு பொலிஸ் நிலையங்களின் கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, 27 பேருக்கு எதிராக இந்தத்...

Read more

வவுனியாவில் யானை தாக்குதல் – அச்சத்தில் கிராம மக்கள்!!

வவுனியாவில் யானையின் தாக்குதல் காரணமாக பயன் தரும் மரங்கள் மற்றும் விளைபொருட்கள் சேதமடைந்தள்ளதாக கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். வவுனியா ஆச்சிபுரம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட  கற்குளம்...

Read more

இந்தோனேசிய நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு பாதிப்பு இல்லை!

இந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் உணரப்பட்ட நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய சுனாமி எச்சரிக்கை மையத்தினால் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில சர்வதேச...

Read more
Page 1562 of 1634 1 1,561 1,562 1,563 1,634
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist