உயர்தர பரீட்சை திகதியில் மாற்றம்
2024-09-28
எரிவாயுவின் விலையில் மாற்றமா?
2024-10-01
பொலிஸ் தலைமையகத்தில் விசேட கலந்துரையாடல்!
2024-10-04
நவராத்திரியின் 2 ஆம் நாள் வழிபாடு!
2024-10-04
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
2024-10-04
சப்ரகமுவ, மத்திய, மேல், தென் மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், மன்னார் மாவட்டத்திலும் இன்று (வெள்ளிக்கிழமை) சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என...
Read moreஇஸ்லாத்தின் ஐம்பெருங்கடமைகளில் நான்காவது கடமையான நோன்பை ரமழான் மாதம் முழுவதும் நோற்ற முஸ்லிம்கள் இன்று(வெள்ளிக்கிழமை) ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்றனர். இஸ்லாம் சமூக ஒற்றுமையை வலியுறுத்துகின்றமையினால்...
Read moreநாட்டில் நேற்றும்(வியாழக்கிழமை) இரண்டாயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியிருந்தனர். இதற்கமைய நாட்டில் நேற்று 2 ஆயிரத்து 249 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை...
Read moreமுள்ளிவாய்க்கால் நினைவு தூபி உடைக்கப்பட்ட சம்பவத்திற்கும் இராணுவத்துக்கு எந்தவித தொடர்பும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன இதனைத் தெரிவித்துள்ளார். நினைவு...
Read moreநாட்டில் தங்கியுள்ள வௌிநாட்டு பிரஜைகளின் விசா செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தினால் இதுகுறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, அனைத்து வகையான விசாக்களுக்குமான செல்லுபடிக்...
Read moreவெசக் பூரணை தினத்தை மதவழிபாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வீடுகளிலிருந்து கொண்டாடுமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றை கருத்திற்கொண்டு அவர்கள்...
Read moreஇலங்கையில் கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள போதிலும் விமான நிலையங்களை மூடுவதற்கு தீர்மானிக்கவில்லையென சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. விமான நிலையங்களை மூடுவதால், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள்...
Read moreகொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுவோருக்கு சிகிச்சையளிப்பதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புதிய விடுதிகள் ஆரம்பிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளதாக மாகாண சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. யாழ்.போதனா...
Read moreசவுதி அரேபிய கடற்பரப்பில் தென் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட தாழ் அமுக்கம் காரணமாக இலங்கைகை்கு சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் சில தினங்களில் இந்தத் தாக்கம் தீவிரம்...
Read moreஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 18 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின்...
Read more© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.