எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
24 மணிநேர நீர்வெட்டு குறித்த அறிவிப்பு!
2026-04-02
'முழு நாடுமே ஒன்றாக' தேசிய நடவடிக்கையின் கீழ் முன்னெடுக்கப்படும் நாளாந்த சோதனை நடவடிக்கைகளுக்கு அமைவாக நேற்று பொலிஸாரால் 819 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் போதைப்பொருள்...
Read moreDetailsஅனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்குக் கொண்டுவருவதற்காக புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 2025 டிசம்பர் 05 ஆம் திகதியிட்ட 08/2025 இலக்க வரவு செலவுத்...
Read moreDetailsபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்துள்ள 48 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் நோயாளர்கள் கடும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், சிகிச்சை...
Read moreDetailsமுன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடையைத் தற்காலிகமாக தளர்த்துவதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று...
Read moreDetailsஇங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள காவல்துறை அமைப்பை முழுமையாக மாற்றியமைக்க அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. தற்போதைய 43 தனித்தனி படைகளின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைத்து, அவற்றை ஒருங்கிணைந்த...
Read moreDetailsகடந்த வருடம் ஏற்பட்ட டிட்வா புயல் மற்றும் வெள்ள அனர்த்தத்தால் மன்னார் மாவட்டத்தில் சேதமடைந்த வழிபாட்டு தளங்களுக்கு முதல் கட்டமாக மன்னார் மாவட்ட செயலகத்தில் வைத்து அரசாங்க...
Read moreDetailsசுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான ஒரு பெண்ணின் உடல், தற்போது இங்கிலாந்தின் டெர்பி நகரில் உள்ள ஒரு வீட்டின் தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அன்னா பொடெட்வோர்னா (Anna...
Read moreDetailsநாட்டிங்ஹாம்ஷையரின் கிம்பர்லி பகுதியில் ஒரு தம்பதியினர் தங்கள் இல்லத்தில் பயங்கரமான ஒரு கொள்ளை சம்பவத்தை எதிர்கொண்டுள்ளனர். முகமூடி அணிந்த ஐந்து பேர் கொண்ட குழு ஒன்று சுத்தியல்...
Read moreDetailsஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இங்கிலாந்து இராணுவத்தின் பங்களிப்பை விமர்சித்தமைக்கு இங்கிலாந்து அரசியல் தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து வீரர்கள் போர்க்களத்தில் முன்னணியில் நிற்கவில்லை என்ற...
Read moreDetailsநாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வது தொடர்பில், முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.