முக்கிய செய்திகள்

பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதிக்க அரசு தயார்!

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவிற்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்வரும் 22 மற்றும் 23 ஆகிய இரு நாட்களில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள ஆளும் கட்சி...

Read moreDetails

புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு எதிராக போராட்டம்

புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு எதிராக ஹோமாகம பிரதேச சபையின் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் சிலர் இன்று  கறுப்புப் பட்டி அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹோமாகம வாராந்த சந்தைக்கு...

Read moreDetails

பிரித்தானியாவில் இருந்து அமெரிக்கப் படைகளை வெளியேற்ற இங்கிலாந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – பசுமைக் கட்சி வலியுறுத்து!

கிரீன்லாந்து மீதான டொனால்ட் ட்ரம்பின் அச்சுறுத்தல்களை அடுத்து, பிரித்தானிய மண்ணிலிருந்து அமெரிக்க இராணுவ தளங்களை எவ்வாறு அகற்றுவது என்பது குறித்து இங்கிலாந்து அரசாங்கம் விரைவாக ஒரு திட்டத்தை...

Read moreDetails

முன்னாள் அமைச்சர்களின் மனு, மார்ச் 09 ஆம் திகதி விசாரணைக்கு!

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் அந்தத் தண்டனைக்கு எதிராகத் தாக்கல் செய்துள்ள மேன்முறையீடுகளை மார்ச்...

Read moreDetails

ஜிந்துபிட்டி துப்பாக்கி சூடு; பெண்ணொருவர் உட்பட ஐவர் கைது!

கடந்த ஜனவரி 16 அன்று கொழும்பு ஜிந்துபிட்டி பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் உட்பட ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த...

Read moreDetails

கிரீன்லாந்து சர்ச்சை; ஐரோப்பிய நாடுகளுக்கான வரி அச்சுறுத்தலை 100% நிறைவேற்றுவதாக ட்ரம்ப் சபதம்!

கிரீன்லாந்தை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற தனது கோரிக்கையை எதிர்க்கும் ஐரோப்பிய நாடுகள் மீது வரிகளை விதிக்கப்போவதாக தான் விடுத்த அச்சுறுத்தலை 100 சதவீதம் பின்பற்றுவதாக...

Read moreDetails

தேசிய மக்கள் சக்தி இலங்கை தமிழ் அரசுக் கட்சியை விமர்சனம் செய்வதை ஏற்க முடியாது

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தாம் அரசியல் செய்வதற்காக எமது கட்சியான இலங்கை தமிழ் அரசுக் கட்சியை விமர்சனம் செய்வதை ஒருபோதும் ஏற்க முடியாது. எமது கட்சி விடயங்களை...

Read moreDetails

சண்டி பே (sandy bay)கடற்கரையினை பயன்படுத்த அனுமதி மறுக்கப்படுவதாக மீனவர்கள் கவலை

திருகோணமலை கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்ட சண்டி பே (sandy bay) கடற்கரையின் ஒரு பகுதியை விடுவிப்பதாக நாட்டின் ஜனாதிபதி அவர்களால் ஊடகங்கள் வாயிலாக கருத்து தெரிவிக்கப்பட்ட போதிலும் தமக்கு...

Read moreDetails

28 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம், இரு வாகனங்களுடன் ஒருவர் கைது!

சட்டவிரோதமாகப் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ரூ. 283,300,000 மற்றும் இரண்டு வாகனங்களுடன் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப்...

Read moreDetails

தரம் 6 ஆங்கில பாடப்புத்தக விவகாரம்: பல கல்வி அதிகாரிகள் இடைநீக்கம்!

தரம் 6 ஆங்கில மொழி பாடத்திட்டம் குறித்த சர்ச்சை தொடர்பில் தேசிய கல்வி நிறுவகத்தின் (NIE) பிரதிப் பணிப்பாளர் நாயகம் தர்ஷன சமரவீர கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார்....

Read moreDetails
Page 171 of 2576 1 170 171 172 2,576
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist