முக்கிய செய்திகள்

உலகிற்கு கடன் வழங்கும் நாடாக இலங்கையை மாற்ற முடியும் – ஐ.தே.க நம்பிக்கை!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டம் உரிய முறையில் அமுல்படுத்தப்பட்டால் உலகிற்கு கடன் வழங்கும் நாடாக இலங்கையை மாற்ற முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

திருடர்களுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்க தயார் இல்லை – சரத் பொன்சேகா

திருடர்களுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்க தயாராக இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சிலர் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து...

Read moreDetails

தற்போதைய அரசாங்கம் நாட்டை ஏல பூமியாக மாற்றியுள்ளது – சஜித் குற்றச்சாட்டு!

ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கம் நாட்டை ஏல பூமியாக மாற்றியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே...

Read moreDetails

இலங்கையில் மீண்டும் நிலநடுக்கம்!

இலங்கையில் இன்று(திங்கட்கிழமை) அதிகாலை 12.45 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 4.4 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஹம்பாந்தோட்டை கடற்கரையிலிருந்து 25.8 கிலோமீற்றர் தொலைவில் இந்த நிலநடுக்கம்...

Read moreDetails

ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று !!

ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவி தொடர்பான நாடாளுமன்ற விவாதம்...

Read moreDetails

சிங்கப்பூர் நீதிமன்றத்தில் இன்று வழக்குத் தாக்கல்

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட சுற்றாடல் பாதிப்புக்கு இழப்பீடு வழங்குமாறு கோரி சிங்கப்பூர் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்தியாவின் ஹசிரா துறைமுகத்தில் இருந்து...

Read moreDetails

தப்புல இன்றும் T.I.D க்கு அழைப்பு : முன்னிலையாகாவிட்டால் சட்ட நடவடிக்கை

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக இன்று (24) பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இல்லை என்றால் சட்ட...

Read moreDetails

பொதுஜன பெரமுனவின் பொதுக்குழு கட்சியின் அரசியலமைப்பிற்கு முரணானது – சரித ஹேரத்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுக் குழுக் கூட்டம் கட்சியின் அரசியலமைப்பிற்கு எதிராக நடத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த...

Read moreDetails

இழப்பீடு கோரி சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நாளை வழக்குத் தாக்கல் !!

X-Press Pearl கப்பல் விபத்தினால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பிற்கு இழப்பீடு கோரி சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நாளை வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த...

Read moreDetails

தமிழர் தாயகத்தில் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலுக்கு பலரும் ஆதரவு!!

தமிழர் தாயகத்தில் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலுக்கு மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்ட ஆயர்கள், யாழ்ப்பாணம் தென்னிந்தியத் திருச்சபையின் பேராயர் மற்றும் யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட...

Read moreDetails
Page 1887 of 2789 1 1,886 1,887 1,888 2,789
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist