முக்கிய செய்திகள்

முட்டைக்கான புதிய கட்டுப்பாட்டு விலையை இன்று அறிவிக்க வேண்டும் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை அறிவித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் முட்டைக்கான புதிய கட்டுப்பாட்டு விலையை இன்று அறிவிக்குமாறு நுகர்வோர்...

Read moreDetails

அச்சுவேலியில் கடை உடைத்து திருடிய குற்றத்தில் தம்பதியினர் கைது!

யாழ்ப்பாணம் , அச்சுவேலி வளலாய் பகுதியில் உள்ள மீன் பிடி உபகரணங்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையத்தை உடைத்து , அங்கிருந்த பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் ,...

Read moreDetails

இறுதிப்போட்டிக்கு தெரிவானது ஆர்ஜென்டீனா

உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டிக்கு அர்ஜென்டினா அணி தகுதி பெற்றுள்ளது. இன்று (புதன்கிழமை) நடைபெற்ற அரையிறுதி போட்டியில் குரோஷியாவை 3 - 0 என்ற...

Read moreDetails

மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளுக்கு தடை!

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளுக்கு இன்று (புதன்கிழமை) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள...

Read moreDetails

புதிய அமைச்சரவையில் ராஜித, ஜீவனுக்கு முக்கிய பதவிகள்?

அடுத்த வருடம் ஜனவரியில் இடம்பெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தில் சஜித் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான பேச்சுகள் வெற்றியளித்துள்ளன...

Read moreDetails

மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு மாவட்டங்களில் மழை பெய்யும்!

சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ மழை...

Read moreDetails

காற்று மாசடைவு காரணமாக, சூழலுக்கும், பொதுமக்களின் வாழ்க்கைக்கும் தாக்கங்கள்!

காற்று மாசடைவு காரணமாக, சூழலுக்கும், பொதுமக்களின் வாழ்க்கைக்கும் மேலும் தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் எம்.டீ.எம். மஹீஸ் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். காற்று மாசடைவு காரணமாக,...

Read moreDetails

நோய்வாய்ப்பட்ட பிள்ளைகளை பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம்!

சுவாச நோய்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சுவாச நோய் நிபுணர் சன்ன டி சில்வா...

Read moreDetails

காணாமல் ஆக்கப்பட்டவர்களை கொன்றுவிட்டீர்கள் – தற்போது நாடகமாடவேண்டியதில்லை – சர்வ கட்சி கூட்டத்தில் தெரிவித்தார் சம்பந்தன்!

தேசிய இனப்பிரச்சினைக்கு விரைவில் அரசியல் தீர்வொன்று எட்டப்பட வேண்டும் என்ற விடயத்தை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற சர்வக்கட்சி கூட்டத்தில், அனைத்து தென்னிலங்கை கட்சிகளும் கொள்கை...

Read moreDetails

ஜனாதிபதி செயலகத்தில் சற்று முன்னர் ஆரம்பமானது அனைத்துக் கட்சி கூட்டம்

நல்லிணக்கம் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் சற்று முன்னர் ஆரம்பமானது. இந்த நிகழ்வில் பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர்...

Read moreDetails
Page 1929 of 2689 1 1,928 1,929 1,930 2,689
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist