முக்கிய செய்திகள்

இந்திய கடற்படை தளபதி அட்மிரல் ஹரிகுமார் இன்று இலங்கைக்கு விஜயம்!

இந்திய கடற்படை தளபதி அட்மிரல் ஹரிகுமார் இன்று(செவ்வாய்கிழமை) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இன்று இலங்கைக்கு வருகை தரும் அவர் நான்கு நாட்கள் இலங்கையில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது....

Read moreDetails

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா தயார் !

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் வசதிகளை மேம்படுத்தவும், விரிவுபடுத்தவும் இலங்கை அரசாங்கத்துடன் ஒத்துழைக்க இந்தியா தயாராக இருப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கும்...

Read moreDetails

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ மழை பெய்யக் கூடிய...

Read moreDetails

சிறுநீரக கடத்தல் தொடர்பில் சுமார் பத்து பேரிடம் வாக்குமூலம் பதிவு!

பொரளையிலுள்ள தனியார் வைத்தியசாலையில் இடம்பெற்றதாக கூறப்படும் சிறுநீரக கடத்தல் தொடர்பில் சுமார் பத்து பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் முழுமையான...

Read moreDetails

அம்பாறை, மன்னார் நகர சபைகளை மாநகர சபையாக தரமுயர்த்துவதற்கு அங்கீகாரம்!

அம்பாறை, மன்னார் நகர சபைகளை மாநகர சபையாக தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தற்போதுள்ள உள்கட்டமைப்பு மற்றும் மனித வளத்தைப் பயன்படுத்தி, கூடுதல் வளங்களைச் செலவிடாமல், நகர்ப்புற...

Read moreDetails

சமுர்த்தி பயனாளர்கள் உள்ளிட்ட அரச உதவிகளை பெறுவோர் தொடர்பில் ஆய்வு!

சமுர்த்தி பயனாளர்கள் உள்ளிட்ட அரச உதவிகளை பெறுவோர் தொடர்பில் ஆய்வொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். தொகை...

Read moreDetails

மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடு குறைவடையக்கூடும்?

நாட்டில் நிலவும் மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடு எதிர்வரும் ஜனவரி மாதமளவில் குறைவடையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். 27 மில்லியன்...

Read moreDetails

லைக்கா ஹெல்த்தின் தலைவர் பிரேமா சுபாஸ்கரன், கௌரவ கலாநிதிப்பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்!

https://youtu.be/iwscdFxRhpU   இந்தியாவின் டொக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலைப் பல்கலைக்கழகம் லைக்கா ஹெல்த்தின் தலைவர் திருமதி பிரேமா சுபாஸ்கரனுக்கு கௌரவ கலாநிதிப் பட்டத்தை...

Read moreDetails

உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கு ஆணை பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் !

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார உள்ளிட்ட சிலர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு ஆணை பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் இரண்டு ரிட்...

Read moreDetails

ஐக்கிய இலங்கைக்குள் அதியுச்ச அதிகாரப் பரவலாக்கல் – சஜித்

ஐக்கிய இலங்கைக்குள் அதியுச்ச அதிகாரப் பரவலாக்கலை மேற்கொள்ள வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மேலும் ஐக்கிய மக்கள் சக்தி...

Read moreDetails
Page 1930 of 2688 1 1,929 1,930 1,931 2,688
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist