முக்கிய செய்திகள்

(Greater Manchester) கிரேட்டர் மான்செஸ்டரில் பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களில் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு அதிக வரி அறவீடு!

(Greater Manchester) கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்கள், அந்தந்தப் பகுதிகளுக்கு வெளியே வசிப்பவர்கள் இறக்கும் போது அவர்களின் அடக்கச் சடங்குகளுக்கு அதிகப்படியான கட்டணத்தை வசூலிப்பது...

Read moreDetails

ஹெரோயினுடன் கைதான நபருக்கு ஆயுள் தண்டனை!

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி...

Read moreDetails

இங்கிலாந்து மருத்துவமனை வளாகங்களில் கண்டெடுக்கப்பட்ட கத்திகள் – ஆயுதங்களை சுயமாக முன்வந்து ஒப்படைக்க புதிய திட்டம்!

இங்கிலாந்தின் பர்மிங்காம் (Birmingham) மற்றும் அதனைச் சுற்றியுள்ள மருத்துவமனை வளாகங்களில் கத்திகள் மற்றும் கூர்மையான ஆயுதங்கள் கண்டெடுக்கப்படுவது அதிகரித்துள்ள நிலையில், அவற்றைப் பாதுகாப்பாக ஒப்படைப்பதற்கான விசேட பெட்டிகள்...

Read moreDetails

எக்ஸ் (X) தளத்தில் உள்ள கிராக் (Grok) எனும் செயற்கை நுண்ணறிவு கருவி குறித்து இங்கிலாந்து பிரதமர் கடும் கண்டனம்!

எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான எக்ஸ் (X) தளத்தில் உள்ள கிராக் (Grok) எனும் செயற்கை நுண்ணறிவு கருவி, சிறுவர்களின் தவறான படங்களை உருவாக்கப் பயன்படுத்தப்படுவது குறித்து இங்கிலாந்து...

Read moreDetails

முந்தைய அரசாங்க காலத்தின்போது திரும்பப் பெறப்பட்ட 65 வழக்குகள் மீண்டும் தாக்கல்!

2019, 2024 ஆம் ஆணடுகளுக்கு இடையில் மீளப் பெறப்பட்ட 65க்கும் மேற்பட்ட வழக்குகள் தற்போதைய அரசாங்கத்தால் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (09)...

Read moreDetails

1,560 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது!

இலங்கை கடற்படை, மற்றும் காவல்துறையினர் இணைந்து நேற்று (08) கொழும்பு அளுத்கடை பகுதியில் நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட சுமார்...

Read moreDetails

கோரெட்டி புயலின் தாக்கத்தால் பல பகுதிகளில் வீடுகள் இடியும் அபாயம் – பொதுமக்களை வெளியேறுமாறு அறிவுறுத்தல்!

இங்கிலாந்தின் (Norfolk,) நார்ஃபோக் பகுதியில் உள்ள (Hemsby) ஹெம்ஸ்பி கடற்கரை கிராமத்தில் கடும் அரிப்பு காரணமாக வீடுகள் இடியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து குடியிருப்பாளர்கள் வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்....

Read moreDetails

பிரித்தானிய நிதியமைச்சுக்கு பிரபுக்கள் சபை எச்சரிக்கை!

பிரித்தானியாவில் வேகமாக வளர்ந்து வரும் 'நிழல் வங்கி' (Shadow Banking) துறையினால் ஏற்படக்கூடிய நிதி அபாயங்களைக் கையாள்வதில் நிதியமைச்சு போதிய அக்கறை காட்டவில்லை எனப் பிரபுக்கள் சபை...

Read moreDetails

லொறியுடன் மோதுண்டு யானைக் குட்டி பரிதாபமாக உயிரிழப்பு!

குருணாகல், கல்கமுவ பகுதியில் இன்று (09) காலை நடந்த விபத்தில் யானைக் குட்டி ஒன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. லொறி ஒன்று யானைக் குட்டியுடன் மோதியதனால் இந்த உயிரிழப்பு...

Read moreDetails

டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிணை!

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இன்று (09) கம்பஹா நீதிவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே முன்னாள் அமைச்சரவை...

Read moreDetails
Page 199 of 2578 1 198 199 200 2,578
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist