முக்கிய செய்திகள்

சிங்கப்பூரில் இருந்து அவசரமாக நாடு திரும்பினார் ஜனாதிபதி !

சிங்கப்பூருக்கு சென்றிருந்த ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தனது பயணத்தை விரைவில் முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளார். மருத்துவ பரிசோதனை ஒன்றுக்காக குறித்த பயணத்தை மேற்கொண்டிருந்த அவர் நாளையதினமே நாடு...

Read moreDetails

சவூதி நோக்கிச் சென்ற விமானம் அவசரமாக கட்டுநாயக்க விமானத்தில் தரையிறக்கம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சவூதி அரேபியாவின் தமாம் நோக்கி சென்ற விமானமொன்று மீண்டும் அவசரமாக கட்டுநாயக்காவில் தரையிறக்கப்பட்டுள்ளது. அதாவது ஹைட்ரோலிக் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு...

Read moreDetails

லிட்ரோ நிறுவனத்திற்கு நுகர்வோர் விவகார அதிகார சபை மீண்டும் முக்கிய அறிவிப்பு

லிட்ரோ நிறுவனத்தினால் கொண்டுவரப்பட்ட எரிவாயுவை, கப்பிலிலிருந்து தரையிறக்க வேண்டாமென அந்த நிறுவனத்துக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவிப்பு விடுத்துள்ளது. குறித்த எரிவாயுவின் மாதிரியை சோதனைக்கு உட்படுத்தியப்போது,...

Read moreDetails

வடக்குக்கு விஜயம் மேற்கொள்கின்றார் இலங்கைக்கான சீன தூதுவர்

இலங்கைக்கான சீன தூதுவர் ஸி சென்ஹொங், வடக்கு  மாகாணத்திற்கு இன்று (புதன்கிழமை) விஜயம் மேற்கொள்ளவுள்ளார். குறித்த விஜயத்தின்போது, அங்குள்ள அரசியல் தலைமைகள் சிலரை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபடுவார்...

Read moreDetails

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு இரு உறுப்பினர்கள் நியமனம்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இரு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதன்படி ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற...

Read moreDetails

வடக்கு ஆளுநர் தலைமையிலான கூட்டத்தில் தமிழ்மொழி புறக்கணிப்பு – சிறிதரன் வெளிநடப்பு

வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தலைமையில் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற அபிவிருத்தி சார்ந்த கூட்டத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதனை காரணமாக தான் வெளியேறியதாக தமிழ்...

Read moreDetails

இலங்கையில் மேலும் ஆயிரத்து 783 பேருக்கு கொரோனா

இலங்கையில் மேலும் ஆயிரத்து 783 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 30ஆம்...

Read moreDetails

பண்டிகையின்போது மதுபான விநியோகத்திற்கு அனுமதி வழங்கவில்லை – கலால் திணைக்களம்

நத்தார் பண்டிகையின்போது ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் ஊடாக மதுபானம் விற்பனை செய்வதற்கு அனுமதிப் பத்திரம் வழங்கப்படவில்லை என கலால் ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார். நத்தார் தினத்தன்று...

Read moreDetails

கெரவலபிட்டிய ஒப்பந்தத்தில் சட்டமா அதிபரின் அனுமதி குறித்து ஜே.வி.பி. கேள்வி

கெரவலபிட்டிய உடன்படிக்கைக்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ள போதிலும், அந்த பரிந்துரைகள் ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்படவில்லை என மக்கள் விடுதலை முன்ணனி சுட்டிக்காட்டியுள்ளது. இன்று இடம்பெற்ற...

Read moreDetails

தமிழ் மக்களின் அபிலாசைகள் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தாவுடன் அமெரிக்கா பேச்சு!

சமகால அரசியல் நிலைவரங்கள் மற்றும் கடற்றொழில்சார் செயற்பாடுகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து இலங்கைக்கான அமெரிக்க பதில் தூதுவர் மார்டின் ரி ஹீலி கலந்துரையாடினார். மாளிகாவத்தையில்...

Read moreDetails
Page 2042 of 2352 1 2,041 2,042 2,043 2,352
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist