முக்கிய செய்திகள்

தமிழ் மக்களின் அபிலாசைகள் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தாவுடன் அமெரிக்கா பேச்சு!

சமகால அரசியல் நிலைவரங்கள் மற்றும் கடற்றொழில்சார் செயற்பாடுகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து இலங்கைக்கான அமெரிக்க பதில் தூதுவர் மார்டின் ரி ஹீலி கலந்துரையாடினார். மாளிகாவத்தையில்...

Read moreDetails

ஆட்சியை மாற்ற வேண்டும் என்பதே ஆளும்தரப்பினரின் எண்ணம் – மயந்த திஸாநாயக்க

அரசாங்கம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை கொண்டிருந்தாலும் உள்கட்சிப் பிரச்சினைகளால் போராடி வருவதாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க, தலைமைத்துவ...

Read moreDetails

“யாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டால் பாரிய பின் விளைவுகள் ஏற்படும்”

யாழ். மக்களின் நலன் பற்றியோ, வருங்காலம் பற்றியோ சிந்திக்காது மாநகர சபையின் வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் பாரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும் என...

Read moreDetails

அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்ட உரத்திற்கு 6.7 மில்லியன்டொலர்களை வழங்க தீர்மானம்!

சீன உர நிறுவனத்திற்கு 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையுடன் இந்த தீர்மானம்எட்டப்பட்டுள்ளது என விவசாய அமைச்சர்...

Read moreDetails

பண்டிகைக் காலத்தில் பயணத்தடை அமுல்படுத்தப்படுமா? – முக்கிய அறிவிப்பு வெளியானது!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பயணத் தடைகள் ஏதுமின்றி தந்திரோபாய ரீதியாக நிலைமையை நிர்வகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அதற்கமைய, பயணத்...

Read moreDetails

சிறார்களுக்கான மரண தண்டனை தொடர்பான குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம்

இலங்கையின் குற்றவியல் நடைமுறை தொடர்பான சட்டத்தின் 281வது பிரிவைத் திருத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நீதிமன்றத்தின் தத்துவப்படி குற்றமிழைக்கும் சந்தர்ப்பத்தில் 18 வயதுக்குக் குறைவான எந்தவொரு நபருக்கும்...

Read moreDetails

பண்டோர ஆவண விவகாரம்: பணத்தை வேறு வங்கிகளுக்கு மாற்றினார் நடேசன் – வெளியான முக்கிய தகவல்

தொழிலதிபர் திருக்குமார் நடேசன் மற்றும் அவரது மனைவி நிருபமா ராஜபக்ஷ தொடர்பான பண்டோரா ஆவணங்கள் வெளியானதைத் தொடர்ந்து, வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு அவர்கள் பணத்தை மாற்றியுள்ளதாக மக்கள்...

Read moreDetails

இரு தரப்பினருக்கும் நட்டம் ஏற்படாத வகையில் சீன உர கப்பலுக்கு கொடுப்பனவு: அமைச்சரவை முடிவு

இரு தரப்பினருக்கும் நட்டம் ஏற்படாத வகையில், சீன உரத்திற்கான கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவையில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபரின் பணிப்புரைக்கமைய விவசாய அமைச்சர் மற்றும் நீதி அமைச்சர்...

Read moreDetails

UPDATE – புதிய செறிமானம் அடங்கிய எரிவாயுவை திருப்பி அனுப்ப அதிகாரிகள் தீர்மானம்

UPDATE அண்மையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட லிட்ரோ எரிவாயுவில் உரிய செறிமானம் இல்லாதமையினால் அதனை திருப்பி அனுப்ப அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. லிட்ரோ சமையல் எரிவாயுவினால் கப்பல் ஊடாக...

Read moreDetails

சியல்கோட்டில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர் குறித்து பாகிஸ்தான் நாடாளுமன்றில் விவாதம்?

சியல்கோட்டில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமார தொடர்பாக, பாகிஸ்தான் நாடாளுமன்றில் விவாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் குறித்து இலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் 20...

Read moreDetails
Page 2043 of 2352 1 2,042 2,043 2,044 2,352
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist