முக்கிய செய்திகள்

கண்டால் கூட்டி வாருங்கள், விவாதத்திற்கு அழைத்து வாருங்கள் – நசீர் அஹமட்டின் பகிரங்க சவாலுக்கு சாணக்கியன் பதில்!

நசீர் அஹமட் உடான பகிரங்க விவாதத்திற்கு தான் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனை பகிரங்க விவாதத்திற்கு வருமாறு நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

வவுனியா வடக்கில் துப்பாக்கி பிரயோகம் – பெண் உயிரிழப்பு!

வவுனியா நெடுங்கேணி பகுதியில் பெண் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலே  உயிரிழந்துள்ளார். இன்று (புதன்கிழமை) காலை 11.30 மணியளவில் இடம்பெற்ற...

Read moreDetails

யாழ். மாநகர சபையின் பாதீடு நிறைவேற்றம் – கூட்டமைப்பு எதிர்ப்பு!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு 3 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னியின் வசமுள்ள யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2022...

Read moreDetails

யாழ். பல்கலைக்கு அருகில் வாள் வெட்டு – இளைஞன் படுகாயம்!

யாழ்ப்பாணம் பரமேஸ்வர சந்திப்பகுதியில் இளைஞன் ஒருவரை கும்பல் ஒன்று துரத்தி துரத்தி வாளினால் வெட்டியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் குறித்த பகுதியில்  இன்று (புதன்கிழமை) பகல்...

Read moreDetails

ஹெய்டியில் எரிபொருள் தாங்கி வெடித்து சிதறியதால் 60 ற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

வடக்கு ஹைட்டியில் நேற்று செவ்வாய்க்கிழமை எரிபொருள் தாங்கி ஒன்று வெடித்து சிதறியதால் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கெப் ஹெய்டியனில் எரிபொருள் தாங்கி விபத்துக்குள்ளானபோது பொதுமக்கள் அதில் இருந்து...

Read moreDetails

நாட்டின் தலைவர்கள் எப்போதும் உண்மையை பேச வேண்டும்- கெவிந்து

அரசாங்கம் நாட்டையும் மக்களையும் ஏமாற்ற முயல்கிறதா என்பது தொடர்பில் பாரிய கவலைகள் எழுந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க தெரிவித்துள்ளார். எஹலியகொடவில் நடைப்பெற்ற...

Read moreDetails

மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் கட்சிக்காக மோதுவார்களா? மக்களுக்காக செயற்படுவர்களா? இன்று முடிவு

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று மாநகர முதல்வர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் முன்வைக்கவுள்ளார். இந்த வரவு செலவுத் திட்டத்துக்கு...

Read moreDetails

ஜனாதிபதியின் கைப்பாவைகளாக மக்கள் பிரதிநிதிகள் மாறியுள்ளனர்- லால்காந்த குற்றச்சாட்டு

அனைத்து  நாடாளுமன்ற உறுப்பினர்களும் மக்கள் பிரதிநிதிகள் அல்ல. நிறைவேற்று ஜனாதிபதியின் கைப்பாவைகளாகவே இருக்கின்றார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். ஆகவே, நாட்டில் நிலவும் நெருக்கடிக்கு...

Read moreDetails

“ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்களுக்கு ஒருபோதும் தீர்வு கிடையாது, புறக்கணிப்பிற்கு காரணமும் இதுவே”

ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள்ளே தமிழ் மக்களுக்கு ஒருபோதும் தீர்வு கிடையாது என்ற நிலைப்பாட்டில் தாங்கள் மிகத் தெளிவாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே...

Read moreDetails

தனிப்பட்ட விஜயமாக டுபாய் சென்றார் நிதி அமைச்சர் பசில்

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று காலை டுபாய் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வுடன் அவரது மனைவியும் பயணத்தை மேற்கொண்டிருந்தார் என...

Read moreDetails
Page 2041 of 2352 1 2,040 2,041 2,042 2,352
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist