முக்கிய செய்திகள்

37 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுப் பயணம்: விண்ட்சர் கோட்டையில் நைஜீரிய ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு!

பிரித்தானியாவிற்கும் நைஜீரியாவிற்கும் இடையிலான உறவை மேம்படுத்தும் வகையில், 37 ஆண்டுகளுக்குப் பிறகு நைஜீரிய ஜனாதிபதியின் அரசமுறைப் பயணம் லண்டனில் தொடங்கியுள்ளது. நைஜீரிய ஜனாதிபதி போலா அகமது டினுபு...

Read moreDetails

பிரதமர் ஸ்டார்மர் – ஜனாதிபதி ட்ரம்ப் இடையே சமரசம் கோருகிறார் செலென்ஸ்கி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிரித்தானிய பிரதமர் Sir Keir Starmer ஆகிய இரு தலைவர்களும் சந்தித்துப் பேசி, ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என...

Read moreDetails

பிரித்தானியாவின் ‘கலாசார நகரம் 2029’ விருது: 9 நகரங்கள் அடங்கிய முதற்கட்டப் பட்டியல் வெளியீடு!

பிரித்தானியாவின் 'கலாசார நகரம் 2029' (UK City of Culture) விருதுக்கான போட்டியில் களமிறங்கும் 9 நகரங்களின் பட்டியலை அந்நாட்டு கலாசார அமைச்சு வெளியிட்டுள்ளது. பிளாக்பூல் (Blackpool),...

Read moreDetails

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு அர்செனல் அணி தகுதி!

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு அர்செனல் அணி தகுதி பெற்றுள்ளது. எமிரேட்ஸ் அரங்கில் நடைபெற்ற 'சுற்று 16' இன் இரண்டாவது ஆட்டத்தில், பாயர்...

Read moreDetails

மாநிலங்களவையில் 37 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி !

மாநிலங்களவையில் வெற்றிடமாகவுள்ள 37 இடங்களுக்கான தேர்தலில், ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனது பலத்தை அதிகரித்துள்ளது. முறையான திட்டமிடல் மற்றும் கட்டுக்கோப்பான...

Read moreDetails

வழக்கமான விநியோகம் மேற்கொள்ளப்படும் – லிட்ரோ கேஸ் நிறுவனம்!

இலங்கைக்கு தொடர்ந்து வழக்கமான சமையல் எரிவாயு விநியோகம் மேற்கொள்ளப்படும் என்றும், ஒவ்வொரு மூன்று நாட்களுக்கும் ஒரு கப்பல் நாட்டை வந்தடையும் என்றும் லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட்...

Read moreDetails

2 பேருந்துகள் மோதி கோர விபத்து; நால்வர் உயிரிழப்பு, 40 பேர் காயம்!

update:- அம்பலாந்தோட்டை - கதிர்காமம் பிரதான வீதியில் உள்ள வீரவில துரூசேவனவில் , இடம்பெற்ற கோர விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் ------------ அம்பலாந்தோட்டை - கதிர்காமம்...

Read moreDetails

105 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு! 

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 105.22 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருட்களைக் கடத்த முற்பட்ட இருவர் இன்று (18) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். விமான...

Read moreDetails

ஒடிஷாவின் கட்டாக்கில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு!

ஒடிஷாவின் கட்டாக்கில் உள்ள அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. ஒடிஷா மாநிலம் கட்டாக்கில் உள்ள எஸ்.சி.பி., அரசு மருத்துவக்...

Read moreDetails

வடக்கு டில்லியில் பழைய இரும்பு பாலம் இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு!

வடக்கு டில்லியில், இரும்பு பாலம் திடீரென உடைந்து விழுந்ததில், யாசகம் எடுத்த பெண் ஒருவர் உயிரிழந்தார். வடக்கு டில்லியின் ரூப்நகர் பகுதியில், 60 அடி நீளத்திற்கு, 50...

Read moreDetails
Page 205 of 2712 1 204 205 206 2,712
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist