முக்கிய செய்திகள்

சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணி நாளை ஆரம்பம்

‘Rebuilding Sri Lanka’ வேலைத் திட்டத்தின் கீழ், டிட்வா சூறாவளியால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணித்தல் மற்றும் இழப்பீடு வழங்கும் ஆரம்ப நிகழ்வு நாளை...

Read moreDetails

நாளை பிற்பகல் கரையைக் கடக்கும் தாழமுக்கம்!

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கமானது, நாளை (09) பிற்பகல் வேளையில் ஹம்பாந்தோட்டை மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களுக்கு இடைப்பட்ட பகுதியினூடாக நாட்டிற்குள் நுழையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின்...

Read moreDetails

பிரித்தானியாவின் வேலை விசா பிரிவுகளுக்கு ஆங்கில மொழித் திறன் அவசியம் அதிகரிப்பு!

பிரித்தானியாவின் வேலை விசா பிரிவுகளுக்கான ஆங்கில மொழித் திறன் நிபந்தனைகள் அதிகாரபூர்வமாக இன்று முதல் உயர்த்தப்படுகின்றன. 2025ஆம் ஆண்டுக்கான பிரித்தானிய குடிவரவு அறிக்கையில் முன்வைக்கப்பட்ட சீர்திருத்தங்களின் தொடர்ச்சியாக,...

Read moreDetails

உத்தியோகப்பூர்வ கையிருப்பில் உச்சம் தொட்ட இலங்கை…!

இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு அதிகரித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி தரவுகளை வெளியிட்டுள்ளது. இதனடிப்படையில், கடந்த 2025 டிசம்பர் மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகப்பூர்வ மொத்த...

Read moreDetails

போதைப்பொருள் நடவடிக்கைகளில் 600 பேர் கைது!

நாடளாவிய ரீதியாக நடைபெற்று வரும் குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் நடவடிக்கைகளில் 600 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, நடத்தப்பட்ட நடவடிக்கைகளில் 597 சந்தேக நபர்கள் கைது...

Read moreDetails

மினியாபோலிஸில் அமெரிக்க குடியேற்ற முகவரால் பெண்ணொருவர் சுட்டுக் கொலை!

மினியாபோலிஸ் நகரில் புதன்கிழமை (08), அமெரிக்க குடியேற்ற முகவர் ஒருவர் தனது காரில் இருந்த 37 வயது பெண்ணை சுட்டுக் கொன்றதாக உள்ளூர் மற்றும் கூட்டாட்சி அதிகாரிகள்...

Read moreDetails

இந்தியர்களுக்கான விசா மற்றும் தூதரக சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக பங்களாதேஷ் அறிவிப்பு!

பங்களாதேஷில் கடந்த டிசம்பர் 18ம் திகதி பங்களாதேஷ் மாணவர்கள் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, அங்கு வன்முறை சம்பவங்கள் தீவிரம் அடைந்துள்ளன....

Read moreDetails

சைபர் குற்றங்களைத் தடுக்க புதிய முயற்சி!

சைபர் குற்றங்களைத் தடுக்க ஒரு புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இணைய வலைத்தளங்கள் மற்றும் சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்தி செய்யப்படும் மோசடி சம்பவங்கள் அதிகரித்ததைத்...

Read moreDetails

ஆஷஸ் டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் வென்ற அவுஸ்திரேலியா!

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இன்று (08) அவுஸ்திரேலிய அணி 05 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன் தொடரை 4:1 என்ற...

Read moreDetails

அக்கரைப்பற்று பாடசாலையில் அதிபர் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு – பெற்றோர் போராட்டம்

அக்கரைப்பற்று கல்வி வலய கமு/அக்/ பதுரியா வித்தியாலய அதிபர் இடமாற்றத்திற்கு எதிராக பாடசாலை பெற்றோர்கள் இன்று (08) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பாடசாலை மாணவர்களின் கல்வி, ஒழுக்கம்...

Read moreDetails
Page 205 of 2580 1 204 205 206 2,580
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist