கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
கடுவெலயில் காலாவதியான உர இருப்பு பறிமுதல்!
2026-07-25
தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டுக்கு (QR குறியீடு) பதிவு செய்வதற்கு உதவும் வகையில் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு ஒரு சிறப்பு வாட்ஸ்அப் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, பதிவுச்...
Read moreDetailsஈரான் மீதான அமெரிக்காவின் கோரிக்கைகள் மற்றும் ஜப்பானின் அரசியல் சாசனக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், ஜப்பானியப் பிரதமர் சனே தகாய்ச்சி (Sanae Takaichi) வாஷிங்டனில் மேற்கொள்ளவுள்ள பயணம் ஒரு...
Read moreDetailsவெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1,945 இலட்சம் ரூபாவிற்கும் அதிக நிதியை மீண்டும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. குறித்த மோசடிகளில்...
Read moreDetailsஇந்தியாவின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய பிரதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டில் தீ பற்றியதில் 7 பேர் உயிரிழந்த...
Read moreDetailsபிரித்தானியாவில் நிலவி வந்த கடும் குளிருடன் கூடிய காலநிலை முடிவுக்கு வந்து, இந்த வாரத்தில் வசந்த காலத்தைப் போன்ற வெப்பமான வானிலை நிலவவுள்ளதாக வானிலை ஆய்வு மையம்...
Read moreDetailsஅமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராகத் தூண்டிய போர் மூன்றாவது வாரத்தை நோக்கித் தீவிரமடைந்து வரும் நிலையில், தனது பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானியை இஸ்ரேல் படுகொலை செய்ததற்குப்...
Read moreDetailsஸ்காட்லாந்தின் ஆர்ட்ரோசன் (Ardrossan) துறைமுகம் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தின் அய்ர்ஷையர் (Ayrshire) பகுதியில் அமைந்துள்ள ஆர்ட்ரோசன் துறைமுகத்தை, ஸ்காட்லாந்து அரசின் படகுகள் மற்றும் துறைமுகங்கள் முகமை (CMAL) முழுமையாகக்...
Read moreDetailsமுன்மொழியப்பட்ட மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த முடிவு இந்த மாதத்திற்குள் அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. 15.8 பில்லியன் ரூபா வருவாய்...
Read moreDetailsஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் "உதவிபெறும் மரணம்" (Assisted Dying) தொடர்பான சட்டமூலம் நீண்ட விவாதத்திற்குப் பின்னர் வாக்கெடுப்பின் மூலம் நிராகரிக்கப்பட்டுள்ளது. லிபரல் டெமக்ரட் கட்சியின் உறுப்பினர் லியாம் மெக்ஆர்தர்...
Read moreDetailsலண்டனில் உள்ள சொகுசு அங்காடிகளில் தொடர்ச்சியான கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட ஏழு பேர் கொண்ட கும்பலுக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. 2025-ஆம் ஆண்டில் மே முதல் ஜூலை...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.