முக்கிய செய்திகள்

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

வாகன உரிமையாளர்கள் எரிபொருள் QR குறியீடுகளைப் பெறுவதில் எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிக்கும் வகையில் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு புதிய “Override” அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பயனர்கள் துல்லியமான வாகனம்...

Read moreDetails

அமெரிக்க சிறப்புத் தூதர் செர்ஜியோ கோர் இலங்கை விஜயம்!

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பான உயர்மட்ட சந்திப்புகளுக்காக தெற்கு-மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க சிறப்புத் தூதர் செர்ஜியோ கோர் (Sergio Gor) மார்ச் 19 முதல்...

Read moreDetails

ஈரானுடனான போரில் தனது படைகளை வலுப்படுத்துவது குறித்து அமெரிக்கா பரீசிலனை!

ஈரானுக்கு எதிரான தனது நடவடிக்கையில் அடுத்தகட்ட பணிகளுக்கு அமெரிக்க இராணுவம் தயாராகி வரும் நிலையில், மத்திய கிழக்கில் தனது செயல்பாடுகளை வலுப்படுத்த ஆயிரக்கணக்கான அமெரிக்கப் படைகளை நிலைநிறுத்துவது...

Read moreDetails

கட்டார் அமீருக்கு ஜனாதிபதி அநுர தொலைபேசி அழைப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்றைய தினம் (18) கட்டார் நாட்டின் அமீர் மேதகு ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானியுடன் தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டு உரையாடியுள்ளார். கட்டார்...

Read moreDetails

சட்டவிரோத எரிபொருள் விநியோகம்; முறைப்பாடு அளிக்க விசேட இலக்கம்!

பரிந்துரைக்கப்பட்ட எரிபொருள் விநியோக வழிகாட்டுதல்களை மீறி செயல்படும் எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற முறைகேடுகள் தொடர்பான...

Read moreDetails

பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா...

Read moreDetails

மோதல்களைத் தவிர்த்து ஒற்றுமையை வலியுறுத்தும் நாமல் ராஜபக்ஷ

இந்திய பெருங்கடல் ஒரு மோதல் வலயமாக அன்றி, நாகரிகங்களுக்கு இடையிலான ஒரு பாலமாகவே காணப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர்,  நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ...

Read moreDetails

எக்காரணம் கொண்டும் போதைப்பொருள் ஒழிப்பு தடைப்படக்கூடாது!

போதைப்பொருள் பாவனையை நாட்டில் முற்றாக ஒழிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டு சபையின் கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றிருந்தது....

Read moreDetails

6ஆம் தரத்திற்கான கல்வி மறுசீரமைப்புப் பணிகளை 2027ஆம் ஆண்டு ஆரம்பிக்கத் தயார்

கல்வி மறுசீரமைப்பு தொடர்பான நாடாளுமன்ற உபகுழு, பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நாடாளுமன்றத்தில் கூடியது. இதன்போது, புதிய கல்வி மறுசீரமைப்புச் செயன்முறையின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் எதிர்கால...

Read moreDetails

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிரான போராட்டம் தொடரும் – ஈரான் எச்சரிக்கை!

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் அலி லாரிஜானி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஈரான் ஒரு வலுவான செய்தியை விடுத்துள்ளது. லாரிஜானியின் இழப்பு ஏற்பட்டபோதிலும், தனது நாடு...

Read moreDetails
Page 203 of 2712 1 202 203 204 2,712
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist