கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
கடுவெலயில் காலாவதியான உர இருப்பு பறிமுதல்!
2026-07-25
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அங்கிருந்து வௌியேறியுள்ளார். ---------------- முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு...
Read moreDetailsநாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் இதுவரை மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படவில்லை என்றாலும், எதிர்காலத்தில் மின்சாரத்தைத் துண்டிக்க வேண்டிய நிலை ஏற்படக்கூடும் என வலுசக்தி அமைச்சர் குமார...
Read moreDetailsஇந்தியாவிற்கு எதிராகப் பயங்கரவாதச் செயல்களை மேற்கொள்ள சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் ஆறு உக்ரேனிய நாட்டினரும் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவரும் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகளினால் கைது...
Read moreDetails"இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் விழிப்புணர்வு" என்ற தலைப்பின் கீழ் பொதுமக்களுக்கு வழிகாட்டுதல் வழங்குவதாகக் கூறி சமூக ஊடகங்களில் பரவி வரும் போலிப் பதிவுகள் குறித்து இலங்கை பொலிஸ்...
Read moreDetailsஉலகப் போர்ச் சூழ்நிலையால் ஏற்பட்ட இடையூறுகள் இருந்தபோதிலும், வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதிசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக வர்த்தக, வணிப,...
Read moreDetailsதொடர்ந்து நிலவி வரும் எரிபொருள் விநியோகப் பிரச்சனைகள் காரணமாக புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புகளை நடத்துவதும் தடைசெய்யப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையர் ஜெனரல் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார். முன்னதாக,...
Read moreDetailsஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை அழைத்துச் செல்ல போர்க்கப்பல்களை அனுப்புமாறு டொனால்ட் ட்ரம்ப் விடுத்த அழைப்பை பல அமெரிக்க நட்பு நாடுகள் திங்களன்று (16) நிராகரித்தன. பல...
Read moreDetailsஆப்கானிஸ்தான் கிரிக்கெட் நட்சத்திரங்களான ரஷீத் கான் மற்றும் மொஹமட் நபி ஆகியோர் காபூலில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்கள் ஒரு மருத்துவமனையைத் தாக்கி, பொதுமக்களுக்கு பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியதாகக்...
Read moreDetailsநிலவும் உலகளாவிய நெருக்கடியைக் கருத்தில் கொண்டும், எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதற்கான அரசாங்க நடவடிக்கைகளுக்கு ஏற்பவும், சுகாதார அமைச்சு தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளில் உள்ள அதிகாரிகள் ஒவ்வொரு புதன்கிழமையும் வீட்டிலிருந்து...
Read moreDetailsதலைநகர் காபூலில் போதைப்பொருள் பயன்படுத்துபவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை மீது பாகிஸ்தான் இராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தி குறைந்தது 400 பேரைக் கொன்றதாக ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.