முக்கிய செய்திகள்

புதன்கிழமைகளில் அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை!

தொடர்ந்து நிலவிவரும் எரிபொருள் விநியோக நெருக்கடியின் காரணமாக, அனைத்து அரசாங்கப் பாடசாலைகளும் புதன்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும் என்று கல்வி அமைச்சகத்தின் செயலாளர் நலக்க கலுவெவ அறிவித்துள்ளார். ஒவ்வொரு புதன்கிழமையும்...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்...

Read moreDetails

உக்ரைனின் கண்ணுக்குத் தெரியாத போர்க்களம்: பொருளாதாரச் சரிவைத் தடுக்கப் போராடும் அரசு!

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான போர் நான்கு ஆண்டுகளை எட்டியுள்ள நிலையில், களமுனைப் போருக்கு நிகராக உக்ரைன் தனது பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பப் போராடி வருகின்றது. உக்ரைனின் வரவு...

Read moreDetails

வைத்தியர்களுக்கு இனி தடையின்றி எரிபொருள்! சுகாதார பிரதி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

வைத்தியர்களின் தேவைக்கு ஏற்ப எதிர்காலத்தில் எரிபொருளை விநியோகிக்க எதிர்பார்ப்பதாக சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். சேவைத் தேவையின் அடிப்படையில் வழங்கப்படும் எரிபொருள் அளவைக்...

Read moreDetails

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தினால் QR குறியீடு அவசியமில்லை!

தற்போதைய நெருக்கடியைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்தினால், QR குறியீடு அடிப்படையிலான எரிபொருள் ஒதுக்கீடு முறை அவசியமில்லை தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி பிரதி...

Read moreDetails

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு!

சட்டவிரோதமாக சொத்துக்களை ஈட்டிய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (16) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு...

Read moreDetails

உதவிபெறும் மரணம்- ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பு நாளை !

ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் (Holyrood) தற்கொலைக்கு மருத்துவ உதவி வழங்கும் "உதவிபெறும் மரணம்" (Assisted Dying) குறித்த சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், அது குறித்த உணர்வுப்பூர்வமான...

Read moreDetails

மருத்துவமனைக்கு விடுக்கப்பட்ட அழைப்புகள் அலட்சியம் காரணமாக முதியவர் உயிரிழப்பு!

பிரித்தானியாவின் இப்ஸ்விச் (Ipswich) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் ஒருவர், போதிய தொடர்பாடல் குறைபாடுகள் காரணமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திஇருந்த நிலையில் தற்போது விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது....

Read moreDetails

“கட்டுப்பாட்டை மீறிய போராட்டங்கள்”: எப்பிங் பகுதியில் குடியிருப்பாளர்களை வெளியேற்றத் திட்டமிட்ட அதிகாரிகள் ஆதாரங்களை வெளியிட்டது அந்நாட்டு ஊடகம்!

பிரித்தானியாவின் எசெக்ஸ் (Essex) பகுதியில் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு எதிராக இடம்பெற்ற போராட்டங்கள் கட்டுப்பாட்டை மீறிச் சென்றதால், அப்பகுதி குடியிருப்பாளர்களை வெளியேற்றுவது குறித்து உள்ளூராட்சி மன்ற அதிகாரிகள் தீவிரமாக...

Read moreDetails

பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவையின் தாமதத்தால் தனியார் துறையை நாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவை (NHS) எதிர்நோக்கும் நீண்ட காத்திருப்பு நேரங்கள் காரணமாக, மக்கள் அதிகளவில் தனியார் மருத்துவ சேவைகளை நாடி வருவதாக அந்நாட்டின் நோயாளி நல...

Read moreDetails
Page 210 of 2712 1 209 210 211 2,712
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist