முக்கிய செய்திகள்

இன அழிப்பை ஏற்று அரசியல் நீதியை உறுதிப்படுத்த வேண்டும் – அருட்தந்தை சத்திவேல்

குற்றமற்றவர்களை குற்றவாளியாக்கி அவர்களை வருடக் கணக்காக தடுத்து வைக்கும் அதிகாரம் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு உள்ளது என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர்...

Read moreDetails

நோர்வே மற்றும் நெதர்லாந்து உயர்ஸ்தானிகர்கள் கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்தனர்!

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத்துக்கும், இலங்கைக்கான நோர்வே உயர்ஸ்தானிகர் Trine Jøranli Eskedal மற்றும் நெதர்லாந்து உயர்ஸ்தானிகர் Tanja Gonggrijp  ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று...

Read moreDetails

கரன்னகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தொடர முடியாது – நீதிமன்றில் சட்டமா அதிபர்

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தொடர முடியாது என சட்டமா அதிபர் திணைக்களம் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல்...

Read moreDetails

தற்போதைய கட்டுப்பாடுகள் எதிர்வரும் 31 ஆம் திகதிவரை நீட்டிக்கப்படலாம்!

முடக்க கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் ஒக்டோபர் 16 ஆம் திகதிக்கு பின்னர் நீக்கப்படவிருந்த சில கட்டுப்பாடுகள் எதிர்வரும் 31 ஆம் திகதிவரை நீடிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன....

Read moreDetails

இணையவழி கற்பித்தல் நடவடிக்கை: ஆசிரியர் போராட்டம் தொடருமென அறிவிப்பு

இணையவழி ஊடான கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து தொடர்ந்தும் விலகியிருக்க ஆசிரியர்கள் தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது. சம்பள அதிகரிப்பு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர் தொழிற்சங்கம் தொடர்ந்தும் போராட்டத்தில்...

Read moreDetails

எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் – அமைச்சர் கம்மன்பில

நிதி அமைச்சினால் நிவாரணம் வழங்கப்படாவிட்டால் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடக...

Read moreDetails

மாகாணசபை முறைமை தமிழர்களுக்கு தீர்வாகாது – சிவாஜிலிங்கம்

மாகாணசபை முறைமை கொண்டுவரப்பட்டாலும் அதனை தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இந்திய -...

Read moreDetails

தான் தோல்வியடைந்ததாக ஜனாதிபதி ஒருபோதும் கூறவில்லை – டலஸ்

அரசாங்கம் தோல்வியடைந்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை என அமைச்சரவை பேச்சாளர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த 69 இலட்சம் மக்களுக்கு வழங்கிய...

Read moreDetails

19 ஆம் மற்றும் 20 ஆம் திகதிகளில் மதுபான நிலையங்கள் மூடப்படுமா ?

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான நிலையங்களும், எதிர்வரும் 20 ஆம் திகதி மாத்திரமே மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள மதுபான நிலையங்கள் எதிர்வரும்...

Read moreDetails

கொரோனா தொற்று நோயாளிகள் மற்றும் இறப்பு எண்ணிக்கை முழு விபரம்

நாட்டில் கொரோன தொற்று அடையாளம் காணப்படும் நோயாளிகள் மற்றும் இறப்பு எண்ணிக்கை அண்மைக்காலமாக சற்று குறைவடைந்து வருகின்றது. அதன்படி நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளின்...

Read moreDetails
Page 2134 of 2365 1 2,133 2,134 2,135 2,365
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist