முக்கிய செய்திகள்

நானாட்டானில் முறையற்ற விதத்தில் மணல் அகழ்வு – மன்னார் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அருவியாற்று பகுதியில் பரிகாரி கண்டல் கிராம அலுவலர் பிரிவில் முறையற்ற விதத்தில் மணல் அகழ்வு இடம் பெற்று வருகின்ற நிலையில்...

Read moreDetails

சீன நிறுவனத்திடம் இருந்து உரங்களை இறக்குமதி செய்வதற்கான தடை இராஜதந்திர பிரச்சினை அல்ல – அரசாங்கம்

சீன நிறுவனத்திடம் இருந்து உரங்களை இறக்குமதி செய்வதற்கான தடை இராஜதந்திர பிரச்சினை அல்ல என்று அரசாங்கம் இன்று வலியுறுத்தியுள்ளது. இந்த விடயம் குறித்து அமைச்சரவை பேச்சாளர் டலஸ்...

Read moreDetails

வாகன வருமான அனுமதிப்பத்திர விநியோகம், வாரத்தில் மூன்று நாட்களுக்கு மட்டுமே!

மேல் மாகாண வாகன வருமான அனுமதிப்பத்திரம் இன்று முதல் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே விநியோகிக்கப்படும் என மேல் மாகாண தலைமைச் செயலகம் அறிவித்துள்ளது. அதன்படி, வாகன...

Read moreDetails

தனியார் துறை ஊழியர்களுக்கான ஓய்வூதிய வயது 60 ஆக உயர்த்தப்படும் – அரசாங்கம்

தனியார் துறை ஊழியர்களுக்கான ஓய்வூதிய வயது 60 ஆக உயர்த்தப்படும் என அரசாங்கம் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை...

Read moreDetails

மக்களின் எதிர்ப்பார்ப்பை புறந்தள்ளி வெற்றிகரமாக பயணிக்க முடியாது- அமைச்சர் விமல் !

மக்கள் அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையை புறந்தள்ளி செயற்பட்டால், வெற்றிகரமான பயணத்தை ஒருபோதும் மேற்கொள்ள முடியாது என அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். கட்டுபெத்த பகுதியில் இடம்பெற்ற...

Read moreDetails

பூஸ்டர் தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரை

கொரோனா தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெற்ற 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது டோஸ் அல்லது பூஸ்டர் தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைத்துள்ளது. சினோபோர்ம் மற்றும் சினோவக்...

Read moreDetails

ஆட்சியை ஒப்படைத்துவிட்டு ஒதுங்குமாறு அரசாங்தக்திடம் சஜித் கோரிக்கை!

நாட்டை முறையாக நிர்வகிக்க முடியாவிட்டால், தகுதி வாய்ந்த தரப்பிற்கு ஆட்சியதிகாரத்தை ஒப்படைத்துவிட்டு, ஆட்சி பொறுப்பிலிருந்து வெளியேறுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார். கொழும்பில்...

Read moreDetails

மாகாணசபைகள் அழிந்துபோய் இருப்பதற்கு கூட்டமைப்புத்தான் காரணம் – பிள்ளையான்

மாகாணசபைகள் இன்று மூன்றரை வருடங்களாக அழிந்துபோய் இருப்பதற்கு காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்புதான் என மட்டக்களப்பு மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்...

Read moreDetails

மீண்டும் கொழும்பு – யாழ்ப்பாணத்திற்கு இடையில் விமான சேவை

கொரோனா தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையிலான விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, அடுத்த...

Read moreDetails

இலங்கையில் 17 சிசுக்கள் உட்பட 67 சிறுவர்கள் கொரோனா வைரஸினால் உயிரிழப்பு!

இலங்கையில் இதுவரையில், 17 சிசுக்கள் உட்டபட 67 சிறுவர்கள் கொரோனா வைரஸினால் உயிரிழந்துள்ளதாக குடும்பநல சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது. இதேநேரம், நாட்டில் இதுவரையில் 18 வயதுக்குக் குறைவான...

Read moreDetails
Page 2135 of 2365 1 2,134 2,135 2,136 2,365
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist