முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கொரோனா பரவல் சம்பந்தமான வாராந்த அறிக்கையை நாடாளுமன்றில் முன்வைக்குமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்வைத்த கோரிக்கையை சுகாதார அமைச்சு ஏற்றுக்கொண்டுள்ளது. நாடாளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில் முன்னாள்...
Read moreDetailsஅம்பாறை - அரந்தலாவ பகுதியில் பிக்குகள் உள்ளிட்ட 33 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை சி.ஐ.டி.யினர் முன்னெடுத்துள்ளனர். 1987 ஆம் ஆண்டு இடம்பெற்ற பயங்கரவாத...
Read moreDetailsஅந்தமான் – நிக்கோபார் தீவுகளில் பதிவாகிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் இலங்கையில் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தமான் தீவு அருகே இந்தியப் பெருங்கடலில் மட்டக்களப்பில் இருந்து...
Read moreDetailsமுல்லைத்தீவு- வட்டுவாகல் பகுதியும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளும் அரசாங்கத்தின் சில திணைக்களங்களினாலும் படையினராலும் அபகரிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றம் சுமத்தியுள்ளார்....
Read moreDetailsஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கிடையே இன்று காலை விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்க சாத்தியமில்லை என்ற அமைச்சரவையின் நிலைப்பாடு குறித்து இதன்போது...
Read moreDetailsநாட்டின் தற்போதைய நிலையில் ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என அமைச்சரவை ஏகமனதாக முடிவுசெய்துள்ளதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் நடைபெற்ற...
Read moreDetailsமத்திய வங்கியின் அறிக்கை தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் இடம்பெறவுள்ளது....
Read moreDetailsஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 63 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 27 பெண்களும் 36 ஆண்களும் அடங்குவதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது....
Read moreDetailsநாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணிபரிந்த நிலையில், உயிரிழந்த ஹிஷாலினி தங்கியிருந்த அறையின் சுவரில் தமிழில் அர்த்தப்படும் வகையில் எழுதப்பட்ட ஆங்கில மொழி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன....
Read moreDetailsஆசிரியர்களின் சம்பளம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து இன்று தீர்மானம் எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.