முக்கிய செய்திகள்

ஆரோக்கியமான பயணிகள் போக்குவரத்திற்கு சம்பந்தப்பட்ட தரப்பினரே பொறுப்பு – ஹேமந்த ஹேரத்

உரிய சுகாதார வழிமுறைகளை கடைப்பிடித்து பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடுபவர்களே பொறுப்பேற்க வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவுவதைக்...

Read moreDetails

அர்ஜுன் அலோசியஸிற்கு எதிரான வழக்கு செப்டம்பரில் விசாரணைக்கு!

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட இருவருக்கு எதிரான வழக்கு செப்டம்பர் 6 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல்...

Read moreDetails

தடுப்பூசி செலுத்தி நாட்டைத் திறப்பதே சிறந்த தீர்வு – நாமல்

சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையிலேயே நாட்டினை முழுமையாக திறப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டது என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் மாகாணங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கு வழங்கப்பட்ட...

Read moreDetails

திருமண வைபவங்களை தவறாக பயன்படுத்துகின்றனர் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

திருமண வைபவங்களை நடத்துவதற்காக வழங்கப்பட்ட தளர்வான விதிமுறைகளை சிலர் தவறாக பயன்படுத்துவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. தற்போதைய வழிகாட்டுதல்களின் படி 150 பேர்...

Read moreDetails

சிறந்த கட்டமைப்பு கொண்ட சமூகம் நாட்டுக்கு அவசியம் – கல்வி அமைச்சர்

தற்போதைய சூழ்நிலையில் சிறந்த கட்டமைப்பு கொண்ட சமூகம் நாட்டுக்கு அவசியம் என கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற...

Read moreDetails

தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் குறித்து கணக்கெடுப்பு!

இலங்கையின் அனைத்துப் பிரதேசங்களையும் உள்ளடக்கிய வகையில், தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் குறித்த கணக்கெடுப்பு ஒன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். கொரோனா நோயாளர்கள் மற்றும் மரணமடைந்தவர்கள்...

Read moreDetails

இலங்கையில் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி – அரசாங்கம்

தடுப்பூசி திட்டத்தின் அடுத்த கட்டமாக 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தற்போது தடுப்பூசி...

Read moreDetails

அரச ஊழியர்கள் அனைவரையும் இன்று முதல் சேவைக்கு சமூகமளிக்குமாறு அறிவிப்பு!

அரச ஊழியர்கள் அனைவரையும் இன்று (திங்கட்கிழமை) முதல் வழமை போன்று சேவைக்கு சமூகமளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய அவர்கள் அனைவரும் இன்றுமுதல் கடைமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். ஜனாதிபதியின்...

Read moreDetails

மேலுமொரு தொகுதி பைஸர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன

இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்ட மேலுமொரு தொகுதி பைஸர் தடுப்பூசிகள் இன்று (திங்கட்கிழமை) நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி, 104,000 பைஸர் தடுப்பூசிகளுடனான விமானம் இன்று அதிகாலை 2.15 மணியளவில்...

Read moreDetails

கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 67 பேர் உயிரிழப்பு – புதிதாக 2 ஆயிரத்து 537 பேருக்கு தொற்று!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 67 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 31 பெண்களும் 36 ஆண்களும் அடங்குவதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது....

Read moreDetails
Page 2185 of 2344 1 2,184 2,185 2,186 2,344
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist