கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தமைக்காக சோஹாரா புஹாரி (Zohara Buhary) இன் கட்சியின் உறுப்பினர் பதவியை உடன் அமுலுக்கு...
Read moreDetailsநிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (FCID) நேற்று (30) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் ஜோஹன் பெர்னாண்டோவுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி,...
Read moreDetailsமூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்திய ரூபாய் மதிப்பு மிகப்பெரிய வருடாந்திர வீழ்ச்சியை சந்திக்கும் நிலையில் உள்ளது. பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட வரலாறு காணாத வெளியேற்றம் மற்றும்...
Read moreDetailsஇலங்கை மேசைப் பந்தாட்டம் ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது. சர்வதேச மேசை பந்தாட்ட சம்மேளனம் (ITTF) வெளியிட்டுள்ள அண்மைய 11 வயதுக்குட்பட்ட ஆடவர் மேசைப் பந்தாட்ட வீரர்களின்...
Read moreDetailsஇரத்தினபுரி, திரிவனகெட்டிய சந்தியில் இன்று (31) காலை லொறி ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குறைந்தது ஐந்து பேர் காயமடைந்து...
Read moreDetailsமுன்னாள் இங்கிலாந்து பிரதமர் ஜான் மேஜர், ராணி தாயின் 94-வது பிறந்தநாளுக்காக அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் ஏற்பட்ட நிர்வாகத் தவறு குறித்து மன்னிப்பு கூறியுள்ளது. ராணி தாயின்...
Read moreDetailsநியூட்டன் கம்யூனிட்டி மருத்துவமனையில் தன்னிச்சையாக புகுந்த 20 வயது இளைஞர் ஒருவர், அங்கிருந்த ஊழியர்களை இரும்பு கம்பியால் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ உதவி...
Read moreDetailsஜெர்மன் சேமிப்பு வங்கியின் பெட்டக அறைக்குள் பெரிய துளையிடும் கருவியைப் பயன்படுத்தி கொள்ளையர்கள் சுமார் 30 மில்லியன் யூரோக்கள் (35 மில்லியன் அமெரிக்க டொலர்) பெறுமதியான பணம்,...
Read moreDetailsவெளிவிவகாரஅமைச்சர் விஜித ஹேரத் இன்று (31) காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து பங்களாதேஷுக்குப் புறப்பட்டார். டாக்காவுக்குச் செல்லும் ஸ்ரீலங்கா ஏயர்லைன்ஸின் UL 189 என்ற விமானத்தில்...
Read moreDetailsகளுத்துறை, நாகொடை போதனா வைத்தியசாலையில் இன்று (31) காலை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.