முக்கிய செய்திகள்

தனது 80 ஆவது சுதந்திர தின நிகழ்வினை இன்று கொண்டாடும் இந்தியா!

இந்தியா இன்று (15) தனது 80 ஆவது சுதந்திர தின நிகழ்வினைக் கொண்டாடுகிறது. 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றதிலிருந்து எட்டு...

Read moreDetails

வாகன இறக்குமதி மீதான 50% மேலதிக வரி டிசம்பர் 31 வரை நீட்டிப்பு!

வாகன இறக்குமதி வரிகள் மீது அரசாங்கம் விதித்திருந்த 50 சதவீத மேலதிக வரி டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த நீட்டிப்பு இன்று (15) முதல்...

Read moreDetails

இந்தோனேஷிய நிலநடுக்கத்தால் இலங்கைக்கு ஆபத்து இல்லை!

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி எச்சரிக்க‍ை மையம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அதிகாரம் பெற்ற...

Read moreDetails

இந்தோனேஷியக் கடற்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; இருவர் உயிரிழப்பு!

கிழக்கு இந்தோனேசியக் கடற்பகுதியில் சனிக்கிழமை (15) அதிகாலையில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமும் டஜன் கணக்கான தொடர் அதிர்வுகள் ஏற்பட்டது. இந்த அனர்த்தத்தில் குறைந்தது இருவர் உயிரிழந்ததாக...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள்...

Read moreDetails

ஜப்பானில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு: நால்வர் பலி; 7,000 பயணிகள் விமான நிலையத்தில் தவிப்பு!

ஜப்பானின் சிபா (Chiba) மாகாணத்தில் பெய்த மிகக் கடுமையான கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி நால்வர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் மாயமாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...

Read moreDetails

பிரான்சில் காட்டுத்தீயால் 1,100 ஹெக்டேர் நிலம் அழிந்தது!

தென்மேற்கு பிரான்சில் பரவிவரும் காட்டுத்தீ 1,100 ஹெக்டேர் நிலத்தை அழித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சுமார் 525 பேரை அதிகாரிகள் வெளியேற்றியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....

Read moreDetails

சிறுமியை வீதியில் விட்டுச் சென்ற தாய், அவரது காதலன் பொலிஸ் வலையில்!

முச்சக்கர வண்டியில் அழைத்து வந்து வத்தேகம பகுதியில் நான்கு வயது சிறுமியொருவரை கைவிட்டுச் சென்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஆண் மற்றும் பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்....

Read moreDetails

22 ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டமூலம் 18 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தாக்கல்!

இலங்கையில் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிக்க வழியமைக்கும் 22 ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டமூலம், ஆகஸ்ட் 18 செவ்வாய்க்கிழமையன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன...

Read moreDetails

இந்த ஆண்டு நீர் கட்டணம் உயர்த்தப்படுமா? – அரசாங்கத்தின் பதில்!

2026 ஆம் ஆண்டில் நீர் கட்டணங்கள் உயர்த்தப்படாது என்று வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார். 2027 ஜனவரியில் நீர் கட்டணங்கள்...

Read moreDetails
Page 23 of 2762 1 22 23 24 2,762
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist