முக்கிய செய்திகள்

மின்வெட்டுத் திட்டம் எதுவும் இல்லை – அரசாங்கம் உறுதி!

அன்றாடம் மாலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு எரிசக்தி அமைச்சர் குமார ஜெயகோடி பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். அதேநரேம், மத்திய...

Read moreDetails

$1.78 பில்லியன் டொலர்களுக்கு விற்பனையான RCB அணி!

இந்தியக் கிரிக்கெட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க பரிவர்த்தனையில், நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (IPL) சாம்பியனான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை, ஒரு பெரும் கூட்டமைப்பு 1.78...

Read moreDetails

எரிசக்தி பாதுகாப்பு குறித்து இந்தியப் பிரதமருடன் ஜனாதிபதி அநுர தொலைபேசி உரையாடல்!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் நேற்றைய (24) தினம் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த உரையாடலின் போது இரு தலைவர்களும்,...

Read moreDetails

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்...

Read moreDetails

ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்கிரமசிங்கவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம்...

Read moreDetails

சமையல் எரிவாயு கையிருப்பு போதுமானதாக உள்ளது – அரசாங்கம் தகவல்!

அரசு மற்றும் தனியார் விநியோகஸ்தர்களின் திட்டமிடப்பட்ட விநியோகங்களின் அடிப்படையில் எதிர்வரும் மாதங்களில் சமையல் எரிவாயு விநியோகம் போதுமானதாக இருக்கும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. மார்ச் 28 ஆம்...

Read moreDetails

கடற்றொழில் திணைக்களத்தின் நிர்வாகத்தில் புதிய மாற்றம்

கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தில் சுமார் பத்தாண்டுகளாக நிலவி வந்த உதவிப் பணிப்பாளர் வெற்றிடங்களை நிரப்பும் வகையில், புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 10 அதிகாரிகளுக்கான நியமனக்...

Read moreDetails

எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு ரஷ்யா கை கொடுக்குமா?

ரஷ்யாவிடமிருந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக தற்போது இராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...

Read moreDetails

பேருந்துக் கட்டண உயர்வுக்கு அமைச்சரவை அனுமதி!

எரிபொருள் விலை அதிகரிப்பினை கருத்திற்க் கொண்டு பேருந்து கட்டணங்களை திருத்தி அமைப்பதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.  தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தகவலின்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட...

Read moreDetails

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டை விநியோகத்திற்கான ஒருநாள் சேவை உள்ளிட்ட அனைத்துச் சேவைகளும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத்...

Read moreDetails
Page 23 of 2541 1 22 23 24 2,541
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist