முக்கிய செய்திகள்

சவூதி அரேபியாவில் அராம்கோ நிறுவன ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 14 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

சவூதி அரேபியாவின் உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நிறுவனமான 'சவூதி அராம்கோ' நிறுவனத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 14 பேரும் சம்பவ இடத்திலேயே...

Read moreDetails

மும்பையில் 15000 பேரை ​கொல்ல சதித்திட்டம் தீட்டியவர் கைது!

மும்பை மொஹரம் ஊர்​வலத்​தில் 15,000 பேரைக் கொல்ல திட்​ட​மிட்​டேன் என விஷ மாத்​திரைகளு​டன் கைதான நபர் தெரி​வித்​துள்​ளார். நாடு முழு​வதும் கடந்த வெள்​ளிக்​கிழமை மொஹரம் அனுசரிக்கப்பட்​டது. இதையொட்​டி,...

Read moreDetails

இலங்கை இசை உலகிற்கு பேரிழப்பு: பாடகர் அசித மறைவு

இலங்கை பாடகர் ருக்மன் அசித தமது 48 வது வயதில் காலமானார். சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த ருக்மன் அசித, இன்று (29) காலமானதாக தெரிவிக்கப்படுகிறது. சிங்கள இசைத்துறையில்...

Read moreDetails

தாக்குதல்கள் நிறுத்தம்; மீண்டும் பேச்சுவார்த்தைக்கு ஈரான் – அமெரிக்கா இணக்கம்!

வளைகுடாப் பகுதியில் அண்மைய காலமாக நிலவி வந்த மோதல்களை நிறுத்தவும், ஹார்முஸ் நீரிணை தொடர்பான தங்கள் கருத்து வேறுபாடுகள் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவும் ஈரானும் அமெரிக்காவும்...

Read moreDetails

பொசொன் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும்18,412 தன்சால்கள் பதிவு!

பொசொன் பெளர்ணமி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் 18,000-க்கும் மேற்பட்ட 'தன்சால்கள்' (தானசாலைகள்) பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் (PHI Union) தெரிவித்துள்ளது. அதன்படி,...

Read moreDetails

பிரதமரின் பொசொன் வாழ்த்துச் செய்தி!

பொசொன் தினத்தை முன்னிட்டு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாட்டு மக்களுக்கு வாழ்த்துச் செய்தியொன்றை தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில் பிரதமர் கூறியுள்ளதாவது, இலங்கையில் ஸ்ரீ சம்புத்த...

Read moreDetails

ஜனாதிபதியின் பொசொன் வாழ்த்துச் செய்தி!

பொசொன் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு வாழ்த்துச் செய்தியொன்றை தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி கூறியுள்ளதாவது, இலங்கைத் தேசத்தை நாகரிக வளர்ச்சியடைந்த...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.  இப்பகுதிகளில் சில இடங்களில் 50 மில்லி மீட்டருக்கும்...

Read moreDetails

மக்கள் செயல் இயக்கத்தின் ஏற்பாட்டில் உரிமைப்பந்தம் என்ற அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு

மக்கள் செயல் இயக்கத்தின் ஏற்பாட்டில் உரிமைப்பந்தம் என்ற அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு இன்றைய தினம்  நடைபெற்றது. செம்மணி பகுதியில் உள்ள அணையா விளக்கு திடல் பகுதியில்...

Read moreDetails

பிரான்சில் விமான விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்!

வடகிழக்கு பிரான்சின் டோம்ப்லைன் நகரில் இடம்பெற்ற கொடூர விமான விபத்தொன்றில் சிக்கி, விமானி உட்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உள்ளூர் பாராசூட் பயிற்சிப்...

Read moreDetails
Page 23 of 2686 1 22 23 24 2,686
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist