முக்கிய செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் உடுதும்பரவில் அதிக மழை வீழ்ச்சி பதிவு!

இன்று (19) காலை 6.00 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில், உடுதும்பர பகுதியில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்...

Read moreDetails

பங்களாதேஷில் மீண்டும் வெடித்தது போராட்டம்!

பங்களாதேஷ் மற்றொரு கொந்தளிப்பான கட்டத்தை கடந்து செல்கிறது. பல இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன, டாக்காவில் உள்ள செய்தித்தாள் அலுவலகங்கள் தாக்கப்பட்டுள்ளன.  முன்னாள் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா...

Read moreDetails

ஈழத்தமிழ் கடற்தொழிலாளர் பிரச்சினை; எடப்பாடியுடன் தமிழ்த் தேசிய பேரவையினர் சந்திப்பு!

தமிழக முன்னாள் முதலமைச்சரும்  தற்போதய எதிர்க் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பானது எடப்பாடி பழனிச்சாமியின்...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும். மேற்கண்ட பகுதிகளில் சில இடங்களில் 75 மி.மீ. வரை ஓரளவு...

Read moreDetails

பேராதனை கருப்பு பாலம், களுகமுவ பாலங்களில் சிக்கியுள்ள குப்பைகளை அகற்றும் பணிகள் வெற்றிகரமாக நிறைவு!

கடும் வெள்ளம் காரணமாக பேராதனை கருப்பு பாலம் மற்றும் களுகமுவ பாலங்களில் சிக்கியுள்ள குப்பைகளை அகற்றும் நடவடிக்கைகளை இலங்கை கடற்படையினர் வெற்றிகரமாக முடித்துள்ளனர். "டித்வா" சூறாவளியின் காரணமாக...

Read moreDetails

2026 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 5% வளர்ச்சியடையும் – அரசாங்கம் நம்பிக்கை!

டித்வா சூறாவளியைத் தொடர்ந்து ஏற்பட்ட மறுசீரமைப்பு முயற்சிகளால், இலங்கையின் பொருளாதாரம் அடுத்த ஆண்டு 5%க்கும் அதிகமாக விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர்...

Read moreDetails

சிறுவர்களிடம் பெண் வெறுப்பின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிய இங்கிலாந்து ஆசிரியர்களுக்கு விசேட பயிற்சி!

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட உத்தியின் ஒரு பகுதியாக, சிறுவர்களிடம் பெண் வெறுப்பின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிந்து, அதிலிருந்து...

Read moreDetails

இங்கிலாந்து, வேல்ஸில் ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் ஒரு வாகனம் திருட்டு – புதிய ஆய்வில் தகவல்!

2025 ஜனவரி முதல் செப்டம்பர் வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் ஒரு வாகனம் திருடப்படுவதாக புதிய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. திருடர்களால் அதிகம் குறிவைக்கப்படும்...

Read moreDetails

கிழக்கு பசுபிக் பகுதியில் மற்றொரு படகை தாக்கிய அமெரிக்கா – நால்வர் உயிரிழப்பு!

கிழக்கு பசுபிக் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான மற்றொரு படகின் மீது புதன்கிழமை (17) அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதலில் 4 பேர் உயிரிழந்ததாக அமெரிக்க தெற்கு...

Read moreDetails

அதிகபட்ச நீர் மட்டத்தை எட்டியுள்ள பல நீர்த்தேக்கங்கள் – மக்கள் எச்சரிக்கை!

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக விக்டோரியா, ரந்தெனிகல மற்றும் ரந்தம்பே நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிவதாக மகாவலி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதன் விளைவாக மகாவலி ஆற்றின் நீர்மட்டம்...

Read moreDetails
Page 238 of 2582 1 237 238 239 2,582
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist