முக்கிய செய்திகள்

ECHRஇல் சித்திரவதை பாதுகாப்புகளை பலவீனப்படுத்தும் UK திட்டங்களுக்கு எதிராக உரிமைகள் குழுக்கள் எச்சரிகை!

புகலிடம் தேடுவோருக்கான பாதுகாப்புகளைப் பலவீனப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஐரோப்பிய மனித உரிமைகள் மாநாட்டைப் (ECHR) மறுபொருள் விளக்கம் செய்வதற்கான பிரித்தானிய அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய திட்டங்கள் பலவேறு விமர்சனங்களுக்கு...

Read moreDetails

ரஷ்ய அச்சுறுத்தல்களுக்கு எதிராக பாதுகாக்க கடலுக்கடியில் இராணுவ தொழில்நுட்பம்- இங்கிலாந்தின் பாதுகாப்பு திட்டம்!

அண்மைக் காலங்களில் அதிகரித்துள்ள ரஷ்யாவின் நீருக்கடியில் உள்ள செயல்பாடுகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, இங்கிலாந்தின் “அட்லாண்டிக் பாஸ்டன்” (Atlantic Bastion) பாதுகாப்புத் திட்டம் ஒன்றை முன்னேடுத்துள்ளது. இந்த பல...

Read moreDetails

தமது தலைவர் மீதான நன்கொடை விதிகள் மீறப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுக்கும் சீர்திருத்தக் கட்சி!

சீர்திருத்தக் கட்சியின் (Reform UK), தலைவர் ( Nigel Farage) நைஜல் ஃபாரேஜ் தேர்தல் நன்கொடை விதிகள் மற்றும் செலவினங்களை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை சீர்திருத்தக் கட்சி...

Read moreDetails

அவுஸ்திரேலியாவில் 40 வீடுகளை தீக்கரையாக்கிய காட்டுத்தீ!

அவுஸ்திரேலிய மாநிலங்களில் சுமார் 40 வீடுகளை அழித்த கட்டுத் தீயை எதிர்த்துப் போராடிய தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் திங்களன்று (08) தெரிவித்தனர். நியூ...

Read moreDetails

பேரிடர் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தொழில்துறைக்கும் ரூ. 200,000 வழங்க முடிவு!

அண்மைய பாதகமான வானிலையால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் அரசாங்கத்தின் அவசர நிவாரணத் திட்டத்தின் கீழ், பேரிடரால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தொழில்துறைக்கும் மீண்டும் செயல்பாடுகளைத் தொடங்க உதவும்...

Read moreDetails

சௌதாம்ப்டனில் புறப்பாட்டில் இருந்த கப்பலில் இருந்து கடலில் விழுந்த கொள்கலன்கள் கப்பல் பயணம் தடை!

(Southampton) சௌதாம்ப்டனில் இருந்து புறப்படவிருந்த ஐயோனா (Iona) என்ற பெரிய பயணக் கப்பலின் பயணம், ( Solent) சோலென்ட் பகுதியில் சரக்குக் கப்பலில் இருந்து கொள்கலன்கள் கடலில்...

Read moreDetails

கொழும்பு-புத்தளம் ரயில் பாதையில் புனரமைக்கும் பணிகள் தொடர்கின்றன

பாதகமான வானிலையால் சேதமடைந்த கொழும்பு-புத்தளம் ரயில் பாதையில் குடா ஓயா மற்றும் நாத்தாண்டியா இடையேயான ரயில் பாதை அவசரமாக புதுப்பிக்கப்பட்டு வருகிறது.  வலஹாபிட்டி உப நிலையத்திலிருந்து சுமார்...

Read moreDetails

நுவரெலியாவில் சேதமடைந்த வீதிகளை புனரமைப்பது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில்‍ ஆராய்வு!

நுவரெலியா மாவட்டத்தில் வீதிகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை ஆராய்வது மற்றும் அதற்காக மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சம்பந்தப்பட்ட உயர்...

Read moreDetails

பியகமவில் குவிந்து கிடக்கும் கழிவுகளை அகற்ற விசேட திட்டம்!

பாதகமான வானிலை காரணமாக ஏற்பட்ட அண்மைய வெள்ளத்தைத் தொடர்ந்து பியகம பகுதியில் குவிந்திருந்த குப்பைகள் மற்றும் கழிவுகளை அகற்றுவதற்கான சிறப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அமைச்சர் அனுர ஜெயசேகர,...

Read moreDetails

ரூ.400 மில்லியன் பெறுமதியான உதவிப் பொருட்களுடன் இலங்கை வந்த சீன விமானம்!

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கையில் மக்களுக்காக சீனாவால் நன்கொடையாக வழங்கப்பட்ட சுமார் 400 மில்லியன் ரூபாய் பெறுமதியான மனிதாபிமான உதவித் தொகை, இன்று (08) காலை சீன சரக்கு...

Read moreDetails
Page 257 of 2588 1 256 257 258 2,588
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist