முக்கிய செய்திகள்

போதைப்பொருள் கடத்தல்: கட்சி உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கை! 

தெற்கு கடலில் தடுத்து நிறுத்தப்பட்ட மீன்பிடி படகில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட பெரிய அளவிலான போதைப்பொருள் தொடர்பாக கைது செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் ஒருவருக்கு எதிராக கட்சி...

Read moreDetails

வியட்நாமில் பெய்து வரும் தொடர் மழையால் 41 பேர் உயிரிழப்பு!

மத்திய வியட்நாமில் தொடரும் இடைவிடாத மழை வீழ்ச்சி மற்றும் வெள்ளம் காரணமாக குறைந்தது 41 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில், அனர்த்தத்தில் சிக்குண்டு ஒன்பது பேர் காணாமல் போயுள்ள...

Read moreDetails

அஷிட் தாக்குதலுக்கு உள்ளான தாய் உயிரிழப்பு, மகன் வைத்தியசாலையில்!

அயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொலபேவ பகுதியில் அசிட் தாக்குதலுக்கு உள்ளான 40 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். மேலும், அஷிட் தாக்குதலுக்கு உள்ளான அவரது 16 வயதுடைய மகன்...

Read moreDetails

ரணில் விக்கிரமசிங்க சென்னை பயணம்!

முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க இன்று (21) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னைக்கு புறப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள்...

Read moreDetails

ஜி 20 மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை – USA உறுதி!

தென் ஆப்ரிக்காவில் நடக்கும் ஜி 20 மாநாட்டில் அமெரிக்கா பங்கேற்கவில்லை என வெள்ளை மாளிகை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் இன்று  முதல் நவ.23ம் திகதி...

Read moreDetails

இலங்கையை வீழ்த்தி சிம்பாப்வே மிகப்பெரிய வெற்றி!

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு தொடரில் நேற்றிரவு (21) ராவல்பிண்டியில் நடைபெற்ற போட்டியில் சிம்பாப்வே அணி இலங்கையை 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாதனை படைத்தது.  இதன்...

Read moreDetails

தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் கடத்தல் படகு; மேலதிக விபரம்!

தெற்கு கடற் பகுதியில் இலங்கை, கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய முக்கிய விடயங்களை சட்ட அமுலாக்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில்...

Read moreDetails

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் நாட்டின் பிற பகுதிகளில் பல...

Read moreDetails

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு பிரிவில் – பாதாள உலகக்குழுவினர் கடமை புரிந்துள்ளனர் – ஜனாதிபதி திட்டவட்டமாக தெரிவிப்பு

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு பிரிவில் பாதாள உலகக்குழுவினர் கடமை புரிந்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது எந்தவொரு குற்றவாளிக்கும் அரசியல் அடைக்கலம் வழங்காத அரசாங்கமே...

Read moreDetails

போதைப்பொருள் கடத்தல்; ஆறு மீனவர்கள் கைது!

போதைப்பொருள் கடத்திய சந்தேகத்தின் பேரில் இலங்கை மீனவர்கள் பயணித்த மீன்பிடி படகு ஒன்று தடுத்து வைக்கப்பட்டுள்ளது.  இலங்கையின் தெற்கு கடல் எல்லைக்கு அப்பால், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்...

Read moreDetails
Page 288 of 2590 1 287 288 289 2,590
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist