முக்கிய செய்திகள்

தொழிற்கட்சியின் திட்டங்கள் நிறைவேறினால் குற்றங்கள் அதிகரிக்கும் – காவல்துறை எச்சரிக்கை!

தொழிற்கட்சியின் திட்டங்கள் நிறைவேறினால் குற்றங்கள் அதிகரிக்கும் என்று காவல்துறைத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர். சிறைத் தண்டனைகளை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் திட்டங்கள் தொடர்ந்தால் குற்றங்கள் அதிகரிக்கும் என்று காவல்துறை தெரிவித்து...

Read moreDetails

2026 வரவு-செலவுத் திட்டம்; நிதி, சுகாதாரம், பாதுகாப்புக்கு அதிக ஒதுக்கீடு!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியினால் நாளை (07) பி.ப. 1.30 மணிக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது. வரவுசெலவுத்திட்ட விவாதம் நவம்பர் 8 முதல்...

Read moreDetails

பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக மொஹமட் அஷ்ரபுல் நியமனம்!

பங்களாதேஷ் அணியின் முன்னாள் தலைவர் மொஹமட் அஷ்ரபுல், அயர்லாந்துக்கு எதிரான தொடருக்கான துடுப்பாட்ட பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.  இது அவரது வரலாற்று கிரிக்கெட் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைக்...

Read moreDetails

வெலிகம பிரதேச சபைக்கு புதிய தலைவரை நியமிப்பதற்கான தேர்தல் நவம்பர் 28!

வெலிகம பிரதேச சபையின் புதிய தலைவரை நியமிப்பதற்கான தேர்தலை நவம்பர் 28 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. வெலிகம...

Read moreDetails

2025 ஆம் கல்வியாண்டுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளை நிறைவு!

அனைத்து அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளையுடன் (07) முடிவடையும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அமைச்சின்...

Read moreDetails

2025 மகளிர் உலகக் கிண்ணம் துடுப்பாட்ட வீரர்களின் ஆதிக்கமும் சாதனையும்!

2025 ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணம், வேறு எந்தப் போட்டிடனும் இல்லாத அளவுக்கு ஓட்டங்கள் குவிக்கும் ஒரு திருவிழாவாக மாறியது. இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்திய...

Read moreDetails

2026 வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவு ஜனாதிபதியின் பரிசீலனைக்கு!

2026 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவை பரிசீலிப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (05) இரவு ஜனாதிபதி செயலகத்தில் இணைந்துகொண்டார். நிதி அமைச்சின் செயலாளர்...

Read moreDetails

விசேட பொலிஸ் சோதனையில் 980 பேர் கைது!

போதைப்பொருளை ஒழிக்கும் நோக்கில் நேற்று (05) நாடளாவிய ரீதியாக நடத்தப்பட்ட சோதனைகளில் மொத்தம் 980 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, நாடு முழுவதும் நேற்று நடத்தப்பட்ட மொத்தம்...

Read moreDetails

ட்ரம்பின் உலகளாவிய வரிகளின் சட்டபூர்வமான தன்மை குறித்து அமெரிக்க உயர் நீதிமன்றம் சந்தேகம்!

உலகப் பொருளாதாரத்திற்கு தாக்கங்களை ஏற்படுத்தும் ஒரு வழக்கில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கடுமையான வரி விதிப்புகளின் சட்டபூர்வமான தன்மை குறித்து அமெரிக்க உயர் நீதிமன்ற நீதிபதிகள் புதன்கிழமை...

Read moreDetails

புதையல் தோண்டிய 08 பேர் கைது!

பதுளை, ரிதிமாலியத்த பொலிஸ் எல்லைக்கு உட்பட்ட ஊரகொட்டுவ பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டுக்காக 08 சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  ரிதிமாலியத்த பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத்...

Read moreDetails
Page 304 of 2591 1 303 304 305 2,591
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist